Saturday, December 27, 2014

ஹவுஸ் வைப் - பகுதி 1

 Written by Nilux Nandhini

 நான் திவ்யா.ஒரு அழகான பெண்.படித்த பட்டதாரி.இதோ,என் கணவரின் குலதெய்வம் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருக்கிறேன்.இன்று அங்கெ கெடா வெட்டி  பொங்கல் வைக்கிறோம்.நாங்கள் புதிதாய் மேரேஜ்  ஆனவர்கள்.என் கணவர்விஜய் பட்டுவேட்டி,பட்டுசட்டை அணிந்து ரெடி ஆகிவிட்டார்.ஏண்டி!திவ்யா!சீக்கிரம் வாடி , வந்திடுச்சி என்றார்.

நான் டார்க் கிரீன் கலர் பட்டுபுடவை,பட்டு பிளவுஸ் அணிந்துகொண்டேன்.னேன் பட்டுப்புடவையை என்  வலது தோளில் என் பிளவுசொடு சேர்த்து பின் பண்ணிக்கொண்டேன்.நான் எதிலும் காஸ்ட்லியாக இருக்க விரும்புவேன்.இப்போது நான் அணிந்து  இருக்கும்  பிரா கூட ஆயிரம் ரூபாய் விலையுள்ளது.சாட்டின் சில்க்ஸ் இல் ஆன   உள்பாவாடையை தான் அணிந்துள்ளேன்.என் இடக்கையில் கோல்ட் கவரிங் லேடீஸ் வாட்ச் கட்டிகொண்டேன்.வலக்கையில் எட்டு தங்க வளையல்கள் அணிந்துகொண்டேன். இரு கை விரல்களிலும் தலா இரண்டு மோதிரங்கள் அணிந்துகொண்டேன்.என் காதுகளில் குடை ஜிமிக்கி தோடு,காலில் கொலுசு அணிந்துகொண்டேன்.என் கூந்தலை நன்கு பின்னி நாலு முழம் மல்லிகைப்பூவை சூட்டிக்கொண்டேன்.முகத்துக்கு பவுடர் போட்டு,என் நெற்றியில் டிசைனர் ஸ்டிக்கர் பொட்டு வைத்தேன்.என் விழிகளுக்கு காஜல் ஐலைனர் கொண்டு தீட்டிக்கொண்டேன்.என் கழுத்தில் பெரிய தங்க  நெக்லஸ்,டாலர் செயின் அணிந்து கொண்டேன்.என் பட்டுப்புடவையின் முந்தானையை நீளமாக ப்லோட்டிங் ஆக தொங்க விட்டுக்கொண்டேன்.ஹேன்ட் பேக்கை என் வலது தோளில்  மாட்டிக்கொண்டேன்.பின் மெரூன் கலர் லேடீஸ் செருப்பை அணிந்து வெளியில் வந்தேன்.

என் கணவரின் தங்கை வனிதா என்னை பார்த்து,அண்ணி!நீங்க தேவதை மாதிரி அழகா இருக்கறீங்க,பேசாம நானே உங்களை வச்சுக்கறேன்  என்றாள் .

வெட்கத்தில் கன்னம் சிவந்தேன்.

விஜி அண்ணா!அண்ணிக்கு வெட்கத்தை பாருங்க என்றாள் வனிதா.

ஏய்!வனிதா! சும்மா இரு என்று வெட்கத்துடன் சன்னமான குரலில் என் ஜிமிக்கி தோடுகள் ஆட பேசினேன்.
அங்கென்ன?வெட்டிபேச்சு,திவ்யா!நீயும் உன்புருசனும் வேன்ல ஏறுங்கடி,என்றார் என் மாமியார்.
அத்தே! இன்னும் டைம் இருக்குதுங்க என்றேன்.

மணி,இப்பவே ஒன்பது ஆச்சுடி என்றபடி என் அத்தை அவர் கையில் கட்டியிருந்த தங்க  செயின் போட்ட வாட்சை பார்த்து சொன்னார்.

நான்,என் கணவர் உடன்  வேனில் ஏறிக்கொண்டேன்.

நம்ம திவ்யா,கல்யாண பொண்ணுமாதிரி இல்லை இருக்கா என்றார் என் சின்ன மாமியார் மஞ்சுளா.

நானும்,என் கணவரும் சேர்ந்து அமர்ந்து இருந்தோம்.நான் கட்டியிருந்த பட்டு புடவை,என் கணவரின் பட்டு வேட்டியில் உராய்ந்தது. என் தோளில் கையை போட்டிருந்த என் கணவர்,என் மார்பகங்களை கசக்கினார்.பேசாம இருங்க என்று அவர் கையை தட்டிவிட்டேன்.

ஒரு வழியா கோவிலுக்கு வந்தோம்.பட படவென வேலைகள்  நடந்தன.கெடா வெட்டிக்கொண்டு வந்து சமைக்க தேர்பாடுகள் நடந்தன.ஏய்!திவ்யா!இங்க வாடி இந்த பொங்கல் வேலைய பாரு என்றார் என் மாமியார்.போனேன்.

அண்ணி!நான் பொங்கல் வைக்கிறேன்,நீங்க கறிகுழம்பு க்கு ஏற்பாடு பண்ணுங்க என்றார் என் நாத்தனார்.(என் கணவரின் தங்கை ).திவ்யா!இங்க வாடி!நாம குழம்பு வேலைய பார்க்கலாம் என்றார் என் சின்ன மாமியார்.
நான் கட்டியிருந்த பட்டுபுடவை சர சரக்க,என் கால் கொலுசு ஒலிக்க அங்கே ஓடினேன்.

அங்கே இருந்த அம்மி யில் என்னை மசாலா அரைக்க போட்டார்கள்.நல்லவேளை அம்மி யை இடுப்பு உயரத்தில் போட்டிருந்தார்கள்.என் பட்டு புடவையின் முந்தானையை இழுத்து இடுப்பில் செருகிக்கொண்டு அரைத்தேன்.அப்போது அங்கே கோவிலுக்கு வந்த பொறுக்கி ஒருவன் என்னருகில் வந்து,மசாலா அரைக்கிற மைனா?மசாலா என்ன விலை?என்று கிண்டல் செய்தான்.

என்னங்க!இங்க வாங்க என்று என் கணவர் விஜயை கூப்பிட்டேன்.கோவிலில் நல்ல கூட்டம் இருந்தது.பாட்டு வேற பாடியது.

நீ கூப்பிட்டா உன் புருஷன் வர மாட்டாண்டி மைனா!பாட்டு  சத்தத்தில் கேட்காது என்றான் அந்த பொறுக்கி.
எனக்கு ஆத்திரம் வந்தது.என்னை டி போட்டு கூப்பிடறானே என்று.

அவனை பார்த்து,ஏய்!மிஸ்டர்!மரியாதையா போயிடு,என் புருஷன் வந்தா நடக்கறதே வேற என்றேன்.
என்னடி!பந்தா பண்ணறே?என்றவன் சொல்லிக்கொண்டிருந்த போதே,அண்ணி !நான் ஹெல்ப் பண்ணட்டா?என்று வந்தாள் என் மைத்துனி.உடனே அந்த பொறுக்கி போய்விட்டான்.

 அண்ணி!மெஹந்தி வச்சு சிவந்து  போயிருக்கிற உங்க ஒல்லியான கை அழகா இருக்கு என்றாள் வனிதா.
அண்ணி!புது பிரா போட்டிருக்கரீங்களா?எவ்வளவு டைட்டா இருக்கு என்றாள்.ஆமா!வனிதா புது பிரா தான்  போட்டிருக்கறேன் என்றேன்.

எல்லா வேலைகளும் முடிந்து சமையல் தயாரானது.

திவ்யா!நீயும் வனிதாவும்   எல்லோருக்கும் பரிமாருன்கடி  என்றார் என் மாமியார்   .
சரிங்க அத்தே!என்றபடி என் புடவையை இழுத்து செருகிக்கொண்டு எல்லோருக்கும் இலை போட்டு பரிமாறினேன்.

திவ்யா!டைம் என்னடி என்றார் என் சின்ன மாமியார் .நான் என் கையில் இருந்த வாட்சை பார்த்துவிட்டு,அத்தே!மணி ரெண்டரைங்க என்றேன்.

எல்லோருக்கும் தாராளமா போடுடி திவ்யா!என்றார் என் கணவர்.

சரிங்க என்றேன்.

நான் என் மாமியாருக்கு குழம்பு ஊத்தினேன் .பார்த்துடி  ,காஸ்ட்லியான  பட்டுபுடவை கட்டியிருக்கிறே!மேல பட்டுடபோவுது.உன் புடவைய தூக்கி  இடுப்பில செருகிக்கடி என்றார் என் மாமியார்.தூக்கி செருக போனேன்  .yei!திவ்யா!நீ கட்டியிருக்குற பட்டுபுடவை காஸ்ட்லி டி,செருகினா கசங்கி போயிடும்,அப்படியே பரிமாருடி திவ்யா!என்றார் என் கணவர் விஜி.

எல்லோரும் சாப்பிட்டபின் நானும்,வனிதாவும் சாப்பிட்டோம்.

திவ்யா!பீடா எடுத்துட்டு வாடி,என்றார் என் கணவர்.

நான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கறேங்க,பிளீஸ்!அத்தைக்கிட்ட கேளுங்க என்றேன்.

அண்ணி!நீங்க கழுத்துல போட்டுருக்கிற கல் நெக்லஸ் ஓல்ட் பேசன்தானே என்றாள் வனிதா.

என் மைத்துனியின் பேச்சில் வெட்கத்தில் முகம் சிவந்தேன்.

பின்னால் ஒதுக்குபுறமாக இலைகளை  போட்டுவிட்டு சற்று  தூரத்தில் இருந்த பைப்பில் கை கழுவ senren .என் உள்ளங்கையை திருப்பி ஏன் வாட்சை பார்த்தேன்.மணி நாலு ஆகிவிட்டது.கை கழுவிவிட்டு என் புடவையின் முந்தானையால் துடைத்துக்கொண்டு திரும்பும்போது என்னை வழிமறித்தான் அந்த பொறுக்கி.
ஏண்டி!மைனா!உன் பேரு திவ்யாவாடி,பேருக்கு ஏத்தமாதிரி அம்சமா இருக்கிரடி என்றான்.

நான் பயந்து போனேன்.இங்க பாருங்க,நான் இன்னொருத்தரோட பொண்டாட்டி.என் புருஷன் கட்டின தாலி பாருங்கன்னு என் பிளவுசுக்குள் இருந்து என் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து காட்டினேன்.
திவ்யா!எனக்கு நீ வேணுமடி.உன் அழகு என்னை பைத்தியமாக்கிடுச்சிடி.ஒருநாள்  பூரா நான் உன்னை என்ஜாய் பண்ணணும்டி.மெது மெத்துன்னு இருக்கிற உன் உடம்பு எனக்கு வேணும்டி என்றபடி வந்த அந்த பொறுக்கி என் கையை பிடித்து கொண்டான்.

ப்ளீஸ்! விடுங்கன்னு கையை விடுவிக்க  போராடினேன்.முடியவில்லை.அவன் பட்டென என்னை கட்டிபிடித்துக்கொண்டான்.என் வாயை ஒரு கையால் அடைத்துக்கொண்டான்.நான் நடுங்கிபோனேன்.அங்கிருந்த ஒரு புதரை நோக்கி என்னை இழுத்து சென்றான்.நான் கத்தி கூச்சலிட்டேன்.குரல் வெளியே கேட்கவில்லை.அவன் என்னை அறைந்தான்.மூடிட்டு வாடி என்றான் .ப்ளீஸ் ..என்னை விட்டுடுங்க என்று அழுதேன்.அவனை அடித்தேன்,குத்தினேன்.அவனுக்கு உறைக்கவில்லை.என் மெல்லிய கரங்களுக்கு அவ்வளவுதான் பலம்.ஒரு பொறுக்கியிடம்,பெண்நான் என்ன செய்யமுடியும்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் என் பெண்மையை அவன் சூறையாடபோகிறான்.என்ன கொடுமை!என் கணவர் ,என் மாமியார்,உறவினர்களோடு வந்து இப்படி சிக்கிகொண்டேனே?கோவிலில் இருந்த கூட்டம் எங்கே போய்விட்டது?எவ்வளவு அழகி நான் என்று திமிராய் இருந்தேன்.ஒரு பொறுக்கியிடம் சீரளியபோகிறேன்.அழுதேன்.

என்னடி அழுது சீன் பண்றே?என்று என்னை அடித்தான் அவன்.அப்போது அண்ணி!அண்ணி!என்னை தேடி வந்த வனிதாவின் குரல் கேட்டது.

போச்சு!இவ வந்து காரியத்தை கெடுத்துட்டாளே என்றபடி அந்த பொறுக்கி ஓடிப்போனான்.

என்  கண்களை துடைத்துக்கொண்டேன்.  அவன் என் வாட்ச் கட்டிய இடக்கையை பிடித்து இருந்ததில் அந்த இடமே கன்னிவிட்டது. பின்  அவசரமாக என் கூந்தல்,புடவையின் மாராப்பு எல்லாம் சரி செய்தேன்.என்னை கண்டுவிட்ட வனிதா,என்ன அண்ணி!உங்களை காணோம்னு தேடறோம்.இங்கயா இருந்தீங்க  என்றாள்.
ஆ!ஆமாம்!வனிதா!இலைய போட போனேன்.ஒரு வெறிநாய் என்னை வளச்சிடுச்சி.தப்பிச்சு வரதுக்குள்ள தவிச்சு போயிட்டேன்என்றேன்.

என்ன அண்ணி!அழுதீங்களா என்றாள் வனிதா.

ஆமாம்!வனிதா,அது என்னை கடிக்க வந்திச்சி,பயந்துபோய் அழுதுவிட்டேன்.என்றேன்.
என்ன அண்ணி!இவ்வளவு பெரிய பொண்ணா இருந்துக்கிட்டு நாய பார்த்து அழுது இருக்கறீங்க என்றவள்,என்ன அண்ணி!உங்க கையி இப்படி கன்னிபோச்சு என்றாள் வனிதா.
அதுவந்து என்று இழுத்தேன்.என் இடக்கையை பிடித்து பார்த்த என் மைத்துனி வனிதா,அண்ணி!இவ்வளவு டைட்டா ஏன் வாட்சை கட்டறீங்க.பாருங்க உங்க கை கன்னிபோனதை  என்று காட்டினாள்.பின்,அண்ணி!எப்ப வாட்ச் கட்டினாலும் இங்க பாருங்க நான் கட்டியிருக்கிற மாதிரி கொஞ்சம் லூசா கட்டுங்க என்றாள்.
சரி வனிதா!என்றேன்.

அண்ணி ! உங்க கையி ரொம்ப சாப்டுங்க அண்ணி என்றாள் வனிதா!பின் இருவரும் திரும்பினோம்.

எங்கேடி?திவ்யாபோயிருந்த?என்றார் என் கணவர் விஜய்.

இலைய போடபோயி ஒரு வெறி நாய்கிட்ட மாட்டிக்கிட்டேன் என்றேன்.

பின் அனைவரும் வேனில் ஏறி வீடு திரும்பினோம்.

உள்ளே நுழைந்து எங்கள் பெட்ரூமுக்கு சென்றேன்.நான் கட்டியிருந்த பட்டுப்புடவையை அவிழ்த்துவிட்டு,லைட் எல்லோ கலரில்இருந்த  நைலக்ஸ் புடவையை கட்டிகொண்டேன்.நெக்லசை அவிழ்த்து விட்டு வைத்தேன்.டாலர் செயினைமட்டும் அணிந்துகொண்டேன்.என் மாமியார் என்னை கூப்பிட்டு,போடி திவ்யா!சீக்கிரம் டீ போட்டு எடுத்து கிட்டு வாடி என்றார்.

இதோ!அத்தை!பத்துநிமிசத்துல வரேன் என்று ஓடினேன்.

பார்த்துடி திவ்யா!பொட்டச்சி இப்படியா ஓடுவே!என்றார் என் சின்ன மாமியார்.

------------------------------
Part 2 at http://girly-crossdressing-stories.blogspot.com/2014/12/2.html

No comments:

Post a Comment