Saturday, December 27, 2014

மிஸ்டர்.கல்பனா! - Part 1

கதை எழுதியது Nilux Nandhini

நான் ஒரு பட்டதாரி.பெரிய அதிகாரியாய் ஒரு கம்பனியில் வேலை செய்தேன். பின் விருப்ப ஓய்வு பெற்று வந்து விட்டேன். என் மனைவி அரசாங்க வங்கி ஆபீசர்.பிரமாதமான அழகி.ஐந்தரை அடியில் ஒரு தேவதை. மிக நாகரீகமாக உடை அணிவார்.எனக்கு நான் வேலையில் இருந்தவரை என் வீட்டில் மரியாதை இருந்தது. அதுவரை என்னை,என்னங்க ,வாங்க என்று அளித்த என் மனைவி புவனேஸ்வரி,இப்போது என்னை வா போ என்றார். நான் அதை பொருத்துகொண்டேன்.இப்படியே பல நாள்கள் போனது.

ஒரு நாள் என் வீட்டிற்கு என் மாமியார் வந்தார். என் மனைவியிடம் சமையல் அறையில் பேசி கொண்டு இருந்ததை ஒட்டுக்கேட்டேன்.

"இங்க பாருடி!புவனேஸ்வரி!நீ சம்பாதிக்கறே, உன் புருஷன் வீட்டுல சும்மா வெட்டியா உட்கார்ந்துக்கொண்டு, கம்ப்யூட்டர் ல என்னமோ பண்ணிக்கிட்டு,வேஸ்டா இருக்கிறான்."

"அதுக்கு நான் என்னமா பண்ணட்டும்?" என்றார் என் மனைவி. 

"இங்க பாருடி!குடும்பத்துல யாரு சம்பாதிக்கரான்களோ அவங்க தான் புருஷன்.சும்மா வெட்டியா இருக்கிறவங்க யாரோ அவங்கதான், பொண்டாட்டி. அப்படி பார்த்தா நீதான் இந்த வீட்டுல ஆம்பள. உன் புருஷன் ஒரு பொம்பள.சோ,உன் புருஷனை பொம்பளையா மாத்திடு" என்றார் என் மாமியார். 

"எப்படிம்மா? அப்படி நடக்கும்" என்றார் என் மனைவி. 

"இது பெரிய விசயமில்லடி,உன் புருஷன் மீசை,உடம்புல இருக்கிற எல்லா முடியையும் சேவ் பண்ணிட்டு,தலைல விக் வச்சிக்கிட்டு,உன்னோட புடவை,பிளவுஸ்,பிரா,உள்பாவாடை எல்லாம் போட்டுக்கிட்டு,அலங்காரம் பண்ணிக்கிட்டு வர சொல்லு.அவர் மறுத்தா வேற மாதிரி பண்ணலாம்" என்றார். 

இதை கேட்டு ஆடி போனேன் .அவர்களை எதிர்க்கவும் எனக்கு தயிர்யமில்லை. என் மாமியார் ஒரு டீச்சர் .இப்போது வாலண்டரி ரிடையர் மென் வாங்கிகொண்டு வந்து பைனான்ஸ் நடத்துகிறார்.கந்து வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதிக்கிறார்.என் மாமனார் ஹைவேஸ் எஞ்சினீர் .ஆனால் டம்மி பீசு.என் கொழுந்தியா மெட்ரிக் ஸ்கூல் டீச்சர்.என் மாமியார் நவ நாகரீகமாக உடை அணிவார்.சுடிதார்,ஜீன்ஸ் பேண்டும் போடுவார்.அதனால் இளமையாகவே காட்சி தருவார். ஹேண்ட்பேக் மாட்டிக் கொண்டு,ஸ்கூட்டியில் அவர் ஓட்டிக்கொண்டு போகும்போது கம்பீரமாக இருக்கும். 

நான் பயந்தது நடந்தே விட்டது.ஒருநாள் எனக்கு இரவு பாலில் தூக்கமாத்திரை போட்டுவிட்டு,நன்றாக என்னை தூங்க வைத்த என் மனைவி,என் மாமியாரை வரவைத்து,இருவரும் சேர்ந்து என் மீசை,கை கால்களில்,மார்பில் இருந்த முடியை நீக்கிவிட்டனர்.காலை விடிந்தது.கண்ணாடியில் என்னை பார்த்த நான் கோபத்துடன் என் மனைவியை திட்டிவிட்டேன். 

அவள்,என்னிடம்,சாரிங்க எங்கம்மா பேச்சைகேட்டு இப்படி பண்ணிட்டேன் என்று கெஞ்சினாள்.நான் என் மனைவியை கோபத்தில் அறைந்துவிட்டேன் இருமுறை. அழுதுவிட்டாள்.என்னிடம் கெஞ்சினாள்.வீட்டை விட்டு வெளியே போடி என்று கத்தினேன்.அவள் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி கதவை தாளிட்டேன். 

என் மாமியார் வீட்டுக்கு போய்விட்டாள் என் மனைவி . ஒருவாரம் கழித்து என் மாமியார் இரண்டு பேர்களுடன் வந்து ,என்னிடம் மன்னிப்பு கேட்டார். 

"மாப்பிள்ளை! என் மேலதான் தப்பு.என் பொண்ணு பாவம்.அவளை சேர்த்துக்குங்க" என்று கெஞ்சினார்.

"நீங்க படிச்சவங்க,உங்களுக்கு எங்க போச்சு புத்தி!உங்க வயசுக்கு ஜீன்ஸ் பேண்ட்சர்ட் உங்களுக்கு தேவையா? பொம்பளையா நடங்க.எல்லாம் முடிஞ்சிடுச்சி.நான் என் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணுறேன்.உங்களை கோர்ட்ல சந்திக்கிறேன்." என்று என் மாமியாரிடம் கூறினேன்.அவர் முகம் வாடிவிட்டது.

மறுபடி நாலுநாள் கழித்து,என் மாமியாரும்,என் மனைவி,கொழுந்தியா என மூன்று பேரும் வந்தனர்.

"ஏங்க!என்னை மன்னிச்சிடுங்க.இனிமேல் அப்படி நடந்துக்கமாட்டேன்" என்று என்னை கும்பிட்டபடி என் மனைவி அழுதாள்.

"நீ ஒரு பிராடுடி,என் முன்னால நிற்காதே" என்றபடி என் மனைவியை என் மாமியார் முன்பே அறைந்தேன்.

மாப்பிள்ளை!அவளை அடிக்காதீங்கன்னு என் மாமியார் தடுத்தார் .அவரையும் அறைந்துவிட்டேன். கன்னத்தை பிடித்தபடி உட்கார்ந்துவிட்டார் அவர்.

"ஏன் மாமா!அம்மாவை அடிக்கறீங்க?" என்றாள் என் கொழுந்தியா. அவளையும் போடி என்று அறைந்தேன். எல்லோரும் போய்விட்டனர்.

பிறகு நான் என் மனம் கவர்ந்த,கல்லூரியில் லெக்சரர் ஆக பணியாற்றும் ரூபியை மேரேஜ் பண்ணும் முயற்சியில் இறங்கினேன்.என் மனைவி புவனேஸ்வரியின் பிரண்டுதான் ரூபி.நானும்,ரூபியும் ஒன்றாக சுற்றினோம். அதை என் மனைவி கண்டித்தாள்.அதில் இருந்து அவர்களுக்குள் சண்டை வந்து பேசிக்கொள்வதில்லை. ஆனாலும் ரூபியுடன் என் உறவு தொடர்ந்தது. நடந்ததை ரூபியிடம் சொன்னேன்.உங்களையே பொம்பள வேஷம் போட வைக்க முயற்சிக்கிறாள் என்றால் அவளுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்?.டார்லிங்!நான் ரெடி,நீங்க நம்ம மேறேஜ்க்கு அர்ரஞ்ச்மெண்டை பாருங்க என்றாள்..

நான் என்மனைவி புவனேஸ்வரிக்கு டைவர்ஸ் கேட்டு நோட்டீஸ் அனுப்பினேன்.சீக்கிரம் முடிவதற்காக விரைவு நீதி மன்றத்தில் விவாகரத்து வழக்கை நடத்தினேன். அதன்பின் இரண்டுமுறை என்னிடம் பைசலுக்கு வந்தார் என் மாமியார்.திட்டி வெளியே அனுப்பினேன். என் வீட்டில் என்னுடன் வந்து தங்கி கொண்டாள் ரூபி.என் மனைவியின் புடவைகள்,நகைகளை உபயோகித்தாள்.

ரூபி என்னுடன் குடும்பம் நடத்துவது தெரிந்து என் வீடுவந்து ரூபியிடம் சண்டை போட்டாள் என் மனைவி புவனேஸ்வரி.அவளை கன்னத்தில் இரண்டு முறை அறைந்து,வெளியே போடி! என்று என் முன்னாலேயே என் மனைவியை அறைந்து வெளியே அனுப்பினாள்.என் மனைவியும் அவமானத்துடன் திரும்பினாள்.

நாட்கள் போயின.பல மாதங்கள் ஓடிவிட்டது.

--------------------------------------
பகுதி 2 - http://girly-crossdressing-stories.blogspot.in/2014/12/part-2.html

No comments:

Post a Comment