Friday, January 2, 2015

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 4

பிரா தந்த பரவசம் 

நான் பூர்ணிமா சொன்னதை நினைதுக்கொன்டே அன்று தூங்கிவிட்டேன். மறுநாள் காலை எழுந்தவுடன் ஒருவித உணர்வுகள் எனக்குள் ஓடுவது தெரிந்தது. நான் ஒரு பெண் என்று மூன்று முறை மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.

"நான் ஒரு பெண். என் பெயர் அபிராமி."

"நான் ஒரு பெண். என் பெயர் அபிராமி."

"நான் ஒரு பெண். என் பெயர் அபிராமி."

சொல்லி முடித்தவுடன் எனக்குள் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன். நான் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டதாக உணர்ந்தேன். இதற்கு நான் சந்தோஷப்படுவதா இல்ல வருத்தப்படுவதா என்று தெரியவில்லை.

பல்துலக்கி காலைக் கடன்களை எல்லாம் முடித்துவிட்டு மாடியில் இருந்து கீழ் இறங்கினேன். அம்மா பள்ளிக்கு கிளம்பி கொண்டு இருந்தார். அவர்கள் மஞ்சள் நிற புடவையும் சிவப்பு முழுக்கை ரவிக்கையும் அணிந்திருந்தார்.

தங்கச்சியை தேடி பார்த்தேன் காணவில்லை. அம்மாவின் படுக்கை அறையில் சென்று பார்த்தபோது குளியலறை பூட்டப்பட்டு இருந்தது. தங்கைதான் குளித்துகொண்டு இருக்கிறாள் என்று தெரிந்தது.

வெளியே வரும்போதுதான் கட்டிலில் இருந்த ஆடைகள் என் கண்ணில் பட்டது. குளித்துவிட்டு போடுவதற்காக தங்கச்சி எடுத்து வைத்திருக்க வேண்டும். இல்ல அம்மா தங்கச்சிக்காக எடுத்து வைத்திருக்க வேண்டும். அருகில்சென்று அவைகளை பார்த்தேன்.

கருப்பு மற்றும் சிகப்பு நிற பாவாடை சட்டை. மேலாடையில் தங்க நிற டிசைன்கள் இருந்தது. பாவடையில் பெரிய பட்டு பார்டர் இருந்தது. பாவடையை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு பார்த்தபோது ஒரு பிரா மற்றும் ஜட்டி இருந்தது. பிங்க் நிற பிரா அது. பிரவுன் நிற ஜட்டி. அந்த பிராவை தொட்டு பார்க்கணும்னு தோன்றியதால் ஒரு முறை தொட்டுப்பார்த்தேன். உடனே என் உடல் சிலிர்த்ததை உணர்ந்தேன். பின்னர் அமைதியாக வந்து டிவி பார்க்க உட்கார்தேன்.

கதவை தாளிடும் சத்தம் கேட்டது. சிறிது நேரம் கழித்து கீதா குளித்து, உடை மாற்றிவிட்டு வெளி வந்தாள். வரும்போதுதான் நன்றாக கவனித்தேன். கருப்புநிற பெரிய ஜிமிக்கி போட்டிருந்தாள். மூக்குத்தியும், வளையலும் அணிந்திருந்தாள்.

சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு வெளியே எங்கோ கிளம்பினாள். அவள் என்னைவிட கொஞ்சம் குள்ளம் என்பதால் ஹை ஹீல்ஸ் போடுவாள். இன்று அவள் தங்கநிற ஹீல்ஸ்  போட்டுக்கொண்டு "நான் கலைவாணி வீட்டுக்கு போயடுவறேன்மா" என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். பின்பு அம்மாவும் பள்ளிக்கு சென்றுவிட்டார். வேலைக்காரி வேறு வீட்டுக்கு வேளைக்கு சென்றுவிட்டாள்.

நான் வீட்டை பூட்டிவிட்டு பூர்ணிமா வீட்டுக்கு சென்றேன். அவள் வீட்டுக்கு சென்றவுடன் சத்தமாக ஒரு குரல் கேட்டது.

"குட் மார்னிங் அபிராமி. உள்ளவாடி. நான் என் ரூம்ல இருக்கேன்." என்று உள்ளிருந்து கத்தினாள்.

"லூசு.. ஏன்டி இப்படி கத்துற? யாரவது கேட்டுட போறாங்க" என்றேன் நான்.

"கவலைப்படதாதடி, வீட்டுல யாரும் இல்ல"

"நல்லவேளை.. இப்போ தான் நிம்மதியா இருக்கு" என்று பெருமூச்சு விட்டேன்.

"சரி விடுடி..முதல உன் புது லைப் எப்படி போகுதுனு சொல்லுடி அபிராமி ?"

"இன்னைக்கு காலைல இருந்து புதுபுது எண்ணங்கள் வருது. இதுஎல்லாம் எனக்கு புதுசா இருக்கு பா"

"அப்படி என்னடி புதுசா எண்ணங்கள் வந்தது?"

"என் அம்மாவும் தங்கச்சியும் போடும் டிரஸ் எல்லாம் நோட் பண்ண அரம்பச்சிட்டேன்டி."

"நல்லதுதான். இதைத்தான் நான் உனக்கு நேத்து சொன்னேன்.இந்த விசயங்களில் எல்லாம் நெறையகவனம் செலுத்தனும், அபி"

"என்னை அறியாமல் இதையெல்லாம் நான் கவனிச்சேன்."

"இப்போதான்டி நீ ஒரு பொண்ணுமாதிரி பேசுற. சந்தோசமா இருக்கு. சரி.. கொஞ்சம் இருடி, வரேன்" என்று சென்றாள்.

தனியாக இருந்ததால் அவளோட அறையை சுற்றிப் பார்தேன். அந்த அறையின் ஒரு மூலை என் கவனத்தை ஈர்த்தது. அருகில் சென்று பார்த்தபோது என் மனதுக்குள் ஒரு உணர்ச்சி தோன்றியது, காலை போலவே.

அங்கே சுவர் ஆணியில் 3 பிரா தொங்கிக் கொண்டிருந்தது.2 வெள்ளை பிரா மற்றும் ஒரு கருப்பு பிரா.

அதை தொட்டு பார்க்கணும் என்று மீண்டும் ஆசைவந்ததால் அவைகளை தொட்டு தடவிப் பார்த்தேன். எனக்குள் ஒரு இனம் புரியாத ஒரு சந்தோசம். மெய்மறந்து அவைகளை தடவிக்கொண்டிருக்கும் போது, பூர்ணிமாவின் குரல் கேட்டது. சற்றென்று என் கையை எடுத்துக் கொண்டேன்.

"எங்க அபிராமிக்கு அதுக்குள்ள பிரா போடணும்னு ஆசை வந்துடுச்சி போல?" என்றுகுறும்பாய் சிரித்தபடியே என் அருகில் வந்தாள்.

எனக்குஎன்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒரு ஆண் என்ற முறையல் இதுமாதிரி தோன்றியது இல்லை. ஆனால் இப்போது ஒரே வெட்கமாய் வந்தது.

"அபிராமி.. இதுல வெட்கப்படவோ, அசிங்கபடவோ, பயப்படவோ எதுவும் இல்லை. நீ ஒரு பெண். அதனால இது எல்லாம் இயல்பான ஒண்ணுதான். பிரா மேல ஒரு ஈர்ப்பு வரது நல்ல முன்னேற்றத்தை காட்டுது" என்றால்.

மேலும் "இந்தா.. நல்லா நேரம் எடுத்து பயபடாமல் பாரு" என்று சொல்லியபடி அந்த 3 பிராவையும் என் கையில் கொடுத்தாள். என்னால் அதுக்குமேல் ஆசையை அடக்கமுடியாமல் 1 வெள்ளை பிரா எடுத்து பார்த்தேன்.

"பூரணி, இதுல 34னு நம்பர் போட்டுருக்கு. காலைல பாக்கும் போது 36னு இருந்தது."

"என்னடி.. இப்படி அப்பாவியா இருக்க.. சரி.. காலைல யாரு பிராவை பார்த்த?"

"கீதாவோட பிங்க் கலர் பிரா கட்டில்ல இருந்தது. அப்போ பார்த்தேன்."

"இந்த 34, 36 எல்லாம் நம்ம மார்பகங்களோட அளவை குறிக்குது. என்னோட மார்பகங்களோட சைஸ் 34 அதான் நான் 34 சைஸ் பிரா போடுறேன். இப்போ புரியுதாடி, என் அப்பாவி அபிராமி?

"ஹ்ம்ம்.. அப்போ என்னோட தங்கசி 36 சைஸ் போட்ராளா?"

"ஆமா. சரி...இந்த பிரா போட்டு பாக்குறா?" என்று ஒரு வெள்ளை பிராவை என்னிடம் நீட்டினாள்.

"இல்ல இல்ல, வேண்டாம்" என்று சொன்னேன்.

"நீ ஒரு கட்டத்துல பிரா கண்டிப்பா போட்டேஆகணும்டி. அப்போ பாக்கலாம் என்ன சொல்றனு. சரி, காலைல, வேற என்ன என்ன பார்த்த?"

"கீதாவோட ஜட்டி ஒண்ணு இருந்தது..அதைத்தான் இன்னக்கி அவ போட்டுருக்கா."

"அதை ஜட்டினு சொல்லகூடாது. பொண்ணுங்க போடுறதுக்கு பேரு பேண்டி" என்று சொன்னாள்.

அவள் பேசிக்கொண்டு இருக்கும்போது நான் அதை கவனிக்காமல் அவள் என்கையில் கொடுத்த பிராவை பாதுகொன்டே இருந்தேன். அவள் இதை கண்டிப்பாக பார்த்திருபாள். ஆம், பார்த்துவிட்டாள்.. அதான் சிரிக்கிறாள் போல்.

நான் என்னை அறியாமல் திடிரென்று அவளிடம் கேட்டுவிட்டேன்.

"நான் இந்த பிராவை போட்டுபாக்கவா?"

அதற்கு பூர்ணிமா, "கண்டிப்பா, நீ என்கிட்டே கேக்கணும்னு அவசியம் இல்லடி" என்று சொன்னாள்.

நான் சந்தோசம் கலந்த வெட்கத்தில் அவளை கட்டிப்பிடித்துக் கொண்டேன்.

 "சரி வா.. நான் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன். முதல பாத்ரூம் போய் இதை போட்டுக்கோ. மத்த எல்லா டிரெஸ்ஸை கழட்டி அங்கேயே போட்டுட்டு வா" என்று அவளது அலமாரியில் இருந்து ஒரு கருப்பு கலர் பேண்டி எடுதுக்குடுதாள்.

அவள் ஏன் என்னை பாத்ரூம் போய் மாத்த சொல்கிறாள் என்பதை புரிந்துகொண்டு சென்றேன். எல்லா ஆடைகளையும் களைந்துவிட்டு, அவள் கொடுத்த பேண்டி போட்டுகிட்டேன். அது ஒரு புதுவிதமான உணர்வை கொடுத்தது.  என் மேனியில் அது உரசும் போது நான் என்னையே மறந்தேன்.

சிறிது நேரம் கழித்து அவள் முன்வந்து நின்றேன். என்னை ஒருமுறை நன்றாக சுற்றிப் பார்த்துவிட்டு, என் பின்னால் பேண்டி-ஐ கொஞ்சம் இழுத்து விட்டாள்.

"இப்போதான் சரியாய் இருக்கு" என்று சொல்லி வெள்ளை பிராவை என் கையில் கொடுத்து எப்படி போடணும்னு சொல்லிக் கொடுத்தாள்.

"நான் உனக்கு 2 விதமா சொல்லித்தரேன்.எல்லா பிராலயும் பொதுவா 3 இல்ல 4 ஹூக் இருக்கும். ஹூக்க முதல முன்னாடி மாட்டிகிட்டு, பின்னாடி திருப்பிவிடு. அப்புறமா ஸ்ட்ராப் எடுத்து தோள்பட்டையில் மாட்டிகோ. இது ரொம்ப ஈசி.

ரெண்டாவது முறைவந்து, ஸ்ட்ராப் மாட்டிகிட்டு, அப்புறமா ஹூக்ஸ் பின்னாடி மாட்டுறது.

ரெண்டாவது முறைதான் கரெக்ட். முதல ஈஸியான வழி போடு. போக போக உனக்கே பழகிடும், அப்புறம் நீயே பின்னாடி ஹூக் மாட்டிக்கலாம்"

"சரி..நான் ட்ரை பண்ணுறேன்" என்று முயற்சித்து தோற்றுப்போனேன். ஆமா, அவள் சொன்னமாதிரி பின்னாடி ஹூக் மாட்ட கஷ்டமாதான் இருக்கு.

"கவலப்படாதடி, எல்லா பொண்ணுங்களுக்கும் இது முதல கஷ்டமாத்தான் இருக்கும். அப்புறம் ஈஸ்யாகிடும். இப்போ நான் உனக்கு போட்டு விடுறேன்" என்று ஆறுதல் சொல்லி, என்னோட பிரா ஸ்ட்ராப் மாட்டிவிட்டாள்.

நான் பிரா போட்டபின்பு என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தேன்.

பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது மார்பகங்கள் தான். உனக்கும் அதுவேனும்னு சொல்லி, பனியன் போல் இருந்த 2 துணிகளை குடுத்தாள். அது ஷிம்மி என்று என் அம்மா கூற கேட்டிருக்கிறேன்.

இப்போது எனக்கு மார்பகங்கள் வந்ததுபோல் தெரிந்தது.

"அபிராமி, நீ நாள்பூரா பிரா மற்றும் பேண்டி போட்டுக்கணும். அப்போதான் உனக்கு அது பலகிபோகும். ஏன்னா நீ காலேஜ்ல தான் பாதிநேரம் இருக்கபோற. உனக்கு அப்போ கஷ்டமா இருக்ககூடாது. அதான்."

"எப்படி நாள் முழுக பிரா, பேண்டிபோடுறது?"

"அதான் சொன்னேன்ல டெய்லி இங்கவா. நீ எங்க என்னோட ட்ரெஸ் போட்டுக்கலாம். சரியா?"

"ஹ்ம்ம்"

"உன்னை பிரா டெய்லி போடசொன்னேன். அதுக்காக பிரா மட்டுமே போடா சொல்லல. நாள் முழுக்க இப்படித்தான் நிக்கனுமா?"

"என்ன பண்ணணும் நீ சொல்லுடி" என்று கேட்டேன்.

"அதோ இருக்கு பாரு.. என்னோட ஸ்கூல் டிரஸ். அதை போட்டுக்கோ."  என்று காட்டினாள். அதுஒரு வெளிர்நிற சட்டையும், குட்டை பாவடையும். எனது பள்ளியில் இந்த உடையில் மற்ற பெண்களை பார்த்திருக்கிறேன். இப்போது அதே உடையில் நானும் ஒரு பெண்ணாக நிற்கிறேன்.

அவள் உதவியுடன் அதை போட்டுக்கொண்டு நாள் முழுவதும் நாங்கள் பரிச்சைக்கு படித்தோம்.

அடிக்கடி எனக்கு பிரா போட்டு இருக்குறதால கொஞ்சம் அரிப்பு எடுத்தது. ஸ்கூல் டிரஸ் உள்ள வேர்வை வந்து, அரிப்பு அதிகமாச்சி. ஆனால் பூர்ணிமா எதுவும் பண்ணக்கூடாது.. அது எல்லாம் அப்படிதான் இருக்கும், நான் தான் பழகிகனும்னு சொல்லிட்டா.

அந்த நாள் முழுவதும் நன்றாக சென்றது.பூரணி அம்மா கலெக்டர் என்பதால் தினமும் நேரம் ஆகும் வீட்டுக்கு வர. அப்பாவுக்கு வெளிஊரில் வேலை. அவள் அம்மா வருவதற்கு முன்னால் ஆடை மாற்றிவிட்டு இரவில் என் வீட்டுக்கு சென்றேன்.

No comments:

Post a Comment