Wednesday, December 31, 2014

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 2

இன்று பொங்கல். இன்றும் விடுமுறை என்பதால் அனைவரும் வீட்டில் இருந்தனர். எங்கள் வீட்டில் இப்போது தான் கொண்டாட்டங்கள் முடிந்தது. அம்மா செய்த பொங்கல் நல்லா சாப்பிட்டேன். கீதாவும் அம்மாவும் தான் சேர்ந்து காலையில் இருந்து சமையல் செய்தார்கள். நான் வழக்கம் போல தூங்கி கொண்டுஇருந்தேன் அப்போது.

பூஜையும் சாப்பாடும் முடிந்துவிட்டதால் நான் டி.வீ பார்த்துகொண்டு இருந்தேன். அப்போ கீதா என்முன்னாடி வந்து தனது புது பாவாடை தாவணி பற்றி கேட்டாள்.

"ஆனந்த், எப்படிடா இருக்கு என்னோட புது பாவாடை தாவணி?"

"லூசு, வழி விடுடி.. டி.வீ ய மறைக்காத."

"சொல்லு டா.. எப்படி இருக்கேன்?"

"கேவலமா இருக்க" என்று அவளை வெறுப்பேத்தி அனுப்பி வைத்தேன்.

பூர்ணிமா இன்னும்அவள் வீட்டுக்கு வராததால் எனக்கு செம போர். அவள் வருகைக்காக மாலை வரை காத்திருந்தேன். இதோ மாலை வந்து விட்டது.. அவளும் வந்து விட்டாள்.

நான் அவள் வீட்டுக்கு சென்றபோது அவளது உறவினர்கள் நிறைய இருந்தனர். நான் உள்ளே சென்றவுடன், அவள் என்னை கூட்டிகிட்டு வீட்டு மொட்ட மாடிக்கு சென்றாள்.

 அப்போது என் தங்கை கீதாவும் மாடிக்கு வந்தாள்.

"ஹலோ பூரணி. எப்படி இருக்க? பொங்கல் வாழ்த்துக்கள்" என்றால் கீதா.

"பொங்கல் வாழ்த்துக்கள். எனக்கு என்ன? நான் நல்ல தான் இருக்கேன். நீ?"

"நானும் நல்லாஇருக்கேன்."

"நீ ஏண்டி இங்க வந்த?" என்று கேட்டேன் நான்.

"அவள் வந்தால் உனக்கு என்ன?" என்று பெண்ணுக்கு பெண் ஆதரவாய் பேசினாள் பூரணி.

"அம்மா உங்கவீட்டுல இனிப்பு கொடுத்துட்டு வர சொன்னாங்க. அதான் கீழ கொடுத்துட்டு மேல உன்னை பாக்க வந்தேன்." - கீதா சொன்னாள்.

"தேங்க்ஸ் டி கீதா. கொஞ்ச நேரம் முன்னாடி தான் வீட்டுக்கு வந்தோம். குடும்பமாய் போய் ஒரு சின்ன ட்ரிப் அடிச்சோம். அத்தை மாமா வந்துருக்காங்க, அதான்."

"நீ இல்லாம எனக்குஇன்னக்கி செம போர்" என்று என் கஷ்டத்தை சொன்னேன்.

"அதான் வந்துட்டேன்ல. ஹே கீதா.. உன்னோட இந்த பாவாடை தாவணி ரொம்ப நல்லா இருக்குடி. வா.. நம்ப ரெண்டு பேரும் சேந்து ஒரு போட்டோ எடுத்துக்கலாம் ".

"ரெண்டு பொண்ணுங்க ஒண்ணா இருந்தாலே சும்மா டிரஸ் பத்தித்தான் பேச்சு" என்று சொல்லிகொண்டே அவர்களை பூரணி போனில் போட்டோ எடுத்தேன்.

எடுத்த போட்டோவை ஒருதடவை பாத்துட்டு கீதா சென்று விட்டாள்.

"உன் தங்கச்சி இந்த பாவாடை தாவணில ரொம்ப அழகா இருக்காடா.தலை நிறைய மல்லிகை பூ வச்சி சூப்பர்ஆ இருக்கா" - என்றாள் பூரணி.


"அட.. இன்னக்கு ரொம்ப கேவலமா இருக்கா" என்று கொஞ்சம் கலாய்தேன்.

"போடா.. நீ கடைசி வரைக்கும் பொண்ணுங்களை பத்தி புரிஞ்சிக்கமாட்ட போல" என்ற பூரணி "கொஞ்சம் இருடா.. வரேன்" என்று சொல்லிவிட்டு கீழ் சென்றாள்.

சிறிது நேரம் கழித்து அவள் உடைமாற்றி வந்தாள்.

"என்னடி, திடிர்னு டிரஸ் மாத்திட்டு வர?" கேள்வி கேட்டேன் நான்.


"கீத்தாவை பார்த்தபின்ன எனக்கும் ஆசை வந்துடுச்சி. அதான்."

"என்னடி, எதோ வித்தியாசமா இருக்க இந்த டிரஸ்ல.. என்னடி அது?"

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா.. வழக்கம் போலத்தான் இருக்கேன்.

தலைநிறைய மல்லிகைபூ வச்சிருக்கேன். ஜரிகை வச்ச பட்டு பாவாடை சட்டை போட்டுருக்கேன். கண்ணனுக்கு மை, போட்டு, தங்க வளையல், தங்க கம்மல், மூக்குத்தி, நெக்லஸ் போட்டுருக்கேன். என்னோட தலைமுடியை ப்ரீ ஸ்டைல் விட்டுருக்கேன்."

"அது எல்லாம் இல்லடி. வேற எதோ இருக்கு." என்றவுடன் "கண்டுபுடி" என்று கண்சிமிட்டிவிட்டு என் எதிரே நின்றாள். கண்டுபுடிக்க முடியாமல் நின்றேன்.

"சரி.. நானே சொல்றேன்.. உன்கிட்ட சொல்ல என்ன தயக்கம். என் அத்தை புதுசா வெளிநாட்டு பிரா நேற்று கொடுத்தார்கள். அது என் மார்பகங்களை இயல்பை விட பெரிசா காட்டுதுடா."

"பொண்ணுங்களுக்கு எவ்ளோ டிரஸ் வகைகள். எதோ காருக்கு உதிரி பாகங்கள் மாதிரி."

"அது எல்லாம் பொ....."

"பொண்ணுங்க சமாச்சாரம்.. எனக்கு புரியாதுன்னு சொல்ல போற",  கரெக்ட் இல்லையா?" என்றேன்.

"அதேதான்" என்று சிரித்தால்.

பின்பு, அவளே பேசத்தொடங்கினாள் - "நேத்து மாமாவிடம் என் அப்பா சொல்லிக்கொண்டு இருந்தார். அவரைப் போலவே நானும் ஒரு டீச்சர் ஆகணுமாம். ஸோ, என்ன டீச்சர் ட்ரைனிங் காலேஜ்ல சேர்க்கப் போறாராம்."

"அதனால என்ன?"

"உனக்கு புரியலையா? நம்ம சிட்டில ஒரே ஒரு டீச்சர் ட்ரைனிங் காலேஜ் தாண்டா இருக்கு. அதுவும் ஒரு பெண்கள் கல்லூரி. நாமா ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல தான் படிக்கணும்னு முடிவுபண்ணி இருந்தோம்.. இல்லையா?"

"ஆமாம்.. நீ சொல்றது இப்போ தான் புரியுது எனக்கு. இப்போ என்ன பண்ணலாம்?"

"நேத்து நைட் முழுசும் யோசிச்சி பாத்தேன்.. ஒரே ஐடியா தான் வருது."

"அது என்ன ஐடியா?முதல அதை சொல்லு."

"நீயும் என்கூட அதே காலேஜ்ல சேரனும்."

"எப்படி முடியும்.. அது பெண்கள் கல்லுரி."

"அதுனால என்னடா... ஒரு பொண்ணு மாதிரி நீ சேர்ந்து படி.. மொத்தம் 4 வருஷம் தான் -  3 வருஷம் B.Sc மற்றும் 1 வருடம் B.Ed. அவ்ளோதான்"

"நாலு வருடம் என்னை பொண்ணுமாதிரி இருக்க சொல்றியா? எப்படி முடியும்? எனக்கு பொண்ணுங்களை பத்தி ஒன்னும் தெரியாதுன்னு நீயே சொல்லிருக்க.என்னால முடியாது."

"நல்லா யோசிச்சி சொல்லுடா.. இது தான்ஒரே வழி நம்ம, ஒண்ணா படிக்க." சமாதானம் சொன்னாள் பூர்ணிமா.

"நிச்சியமா முடியாது பூரணி.. அம்மா ஒத்துக்கமாட்டாங்க"

"முதல உனக்கு சம்மதமா சொல்லு. அப்புறம் அடுத்ததை பத்தி.யோசிக்கலாம். 12th பரீட்சை முடிய இன்னும் ஒரு மாசம் இருக்கு."

"என்னடி.. என்னபாத்தா உங்களமாதிரி பொட்டச்சிமாதிரி தெரியுதா? வேற ஐடியா இருந்த சொல்லு." என்று கோபத்துடன் பேசிவிட்டு என் வீட்டுக்கு வந்துவிட்டேன்.

Tuesday, December 30, 2014

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 1

ஆனந்தின் வாழ்க்கை

இதோ மணி காலை 10 ஆகி விட்டது. இன்னும் நான் என் படுக்கையில்தான் இருக்கிறேன். இன்று ஞாயிற்றுக்கிழமை  என்பதால் எனது அம்மா வனிதாவும் , தங்கை கீதாவும் வீட்டில் இருந்தனர். நாளை பொங்கல் விடுமுறை வேறு.

"டேய்  ஆனந்த், நேரமாகுது.. சீக்கிரம் வந்து சாப்பிடு", அம்மாவின் அழைப்பு என் காதில் அரைகுறையாக விழுந்தது.

காலை கடன்களை முடித்துவிட்டு, கீழே இறங்கி வந்தேன். வழக்கம்போல் அம்மாவும் தங்கச்சியும் ஒரே மாதிரி நைட்டி அணிந்து இருந்தார்கள். 

இரவு முழுவதும் WWF மற்றும் கிரிக்கெட் பார்த்தால் நன்றாக தூங்கிய பிறகும் எனக்கு மிகவும் சோர்வாக இருந்தது, அனால் என் தங்கை கீதா மட்டும் அவளது பள்ளி பாடங்களை படித்துக் கொண்டு இருந்தாள்.  

அவள்  என்னை விட இரண்டு வயது சிறியவள். எனக்கும் அவளுக்கும் எப்போதும் சண்டைதான். நாங்கள் இருவரும் ஒரே பள்ளி. நான் ரெண்டுதடவை பெயில் ஆனதால் நாங்க இருவரும் இப்போது ஒரே வகுப்பில் உள்ளோம். கீதா படிப்பிலும் விளையாட்டிலும் ரொம்ப சுட்டி. அவள்தான் எங்கள் பள்ளி த்ரோ பால் பெண்கள் அணியின் கேப்டன். நான் அவளுக்கு நேர் எதிர். நான் எதிலும் ஆர்வம் காட்டியது இல்ல. எனக்கு மெல்லிய தேகமும் குழந்தை முகமும், என் வயது பசங்களிடம் இருந்து என்னை பிரித்து காட்டும் . 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் அவள் மிக சிரத்தையாக படித்தாள். எனக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்.

நான் எப்போதும் படிக்காமல் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதால் அம்மாவுக்கு என் மேல் வருத்தம். அம்மா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அப்பா எப்போதோ இறந்து விட்டார். அம்மா தான் எந்த குறையும் இல்லாமல் எங்களை நன்றாக வளர்த்தார்கள். அதனால் அம்மா மீது எங்கள் இருவருக்கும் அதிக அன்பு.

"பாரு டா.. கீதா எப்படி படிக்குறா.. நீயும் கொஞ்ச நேரம் படிக்க  கூடாதா?", அம்மா புலம்பினாள்.

"இன்னைக்கு லீவ் தான.. நாளைக்கு படிக்கலாம்", என்று சொல்லிவிட்டு கை கழுவ எழுந்தேன். அனால் எங்கள் வீட்டு வேலைகாரி இன்னும் கொஞ்சம் அதிகம் சாப்பிடவேண்டும் என்று கட்டாயபடுத்தினார். வேலைக்காரி தான் என்றாலும் செல்வி எங்கள் வீட்டில் ஒரு அங்கம். செல்வி அக்காவுக்கு சாந்தி என்ற 7ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறாள். செல்வியின் படிப்புச் செலவை அம்மா தன பாத்துக் கொள்கிறார்.

சிறிது நேரம் கழித்து நான் வெளியே செல்ல கிளம்பி கொண்டு இருந்தேன்.  கீதா இப்போது த்ரோ பால் பயிற்சிக்காக sports tops மற்றும் shorts அணிந்துகொண்டு கையில் பந்துடன் அறையில் இருந்து வெளி வந்தாள்.  

அப்போது வழக்கம்போல அம்மாவின் கேள்வி வந்தது.

"எங்கடா போற இப்போ?"

"அவன் எங்க போவான்..பூர்ணிமா வீட்டுக்கு தான்." என்று எனக்கு பதிலாக அம்மாவிடம் சொன்னாள் கீதா. இப்படித்தான் அவள் என்னை வாடா போடா அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசுவாள். முதலில் கோபம் வந்தாலும் இப்போது அது பழகி போனது.

கீதா சொன்னதுபோல் நான் இப்போது பூர்ணிமா வீட்டுக்கு தான் போய்க்கொண்டு இருக்கிறேன். என்னோட வீட்டில் இருந்து 2 வீடு தள்ளி இருக்கிறது அவள் வீடு. நானும் அவளும் 10 வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். அவளது அப்பா வெளிஊரில் ஒரு பள்ளி ஆசிரியர் என் அம்மா போலவே. அவளது அம்மா இந்த மாவட்ட கலெக்டர். கொஞ்சம் மாசத்துக்கு முன்னாடி தான் இந்த மாவட்டத்துக்கு மாற்றல் ஆகி வந்தார்கள். அதிக நேரம் பூரணி வீட்டில் தனியாகத்தான் இருப்பாள். நானும் அவளோடு சேர்த்து கொள்வேன்.

அவள் வீட்டுக்குளே போனதும் அவளோட அம்மா அப்பா சோபாவில் உட்கார்ந்து டி.வீ  பார்த்து கொண்டு இருந்தனர். பூரணி அம்மாவும் என் அம்மாவும் மிக நெருங்கிய தோழிகள்.

"வா டா ஆனந்த்", அன்பாய் அழைத்தார் பூரணி அப்பா.

"சாப்பிட்டியா டா ? என்று கேட்ட அம்மா, நான் பதில் சொல்லும்முன் "பூரணி உள்ளே கிட்சென்ல இருக்கா" என்று சொல்லி முடித்தார்.

"சரிமா" - என்று சொல்லி சமையல் அறை பக்கம் போனேன்.

சமையல் அறையில் பூர்ணிமா பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தாள். அவள்  satin நைட்டி அணிந்திருந்தாள். அவளுக்கு என்னை போன்றே உயரமும் உடல் அமைப்பும். எங்களுக்குள் ஒரே வித்தியாசம் அவள் ஒரு பெண்.. நான் ஒரு ஆண். அனால் நாங்கள் அந்த வித்தியாசம் கூட இல்லாமல் தான் பழகினோம்.


"என்னடீ, இன்னக்கி கூட நீ வீடு வேலை செய்யிற? உனக்கு லீவே இல்லையா?"

"உனக்கு என்ன ஆனந்த்... நீ ஆம்பிள. உன்ன யாரும் எதுவும் செய்ய சொல்லமாட்டாங்க. நான் அப்படியா? எங்கம்மா கலெக்டர் தான்.. but எல்லா பொண்ணுங்களும் வீட்டு வேலை செய்ய கத்துக்கணும்னு அடிக்கடி சொல்வாங்க."

"என்னமோ போ..இதுல்லாம் லேடீஸ் மேட்டர். எனக்கு ஒன்னும் புரியல. அதுசரி... ஏன்டி நீயும் எப்பவுமே வீட்டுல நைட்டி போடுற?"

"நீயும் நா? வேற யார சொல்ற?"

"என் அம்மா, என் தங்கச்சி, உன்னோட அம்மா"

"ஹ்ம்ம்..இதுவும் பொம்பளைங்க விஷயம் தான்.. உனக்கு எல்லாம் புரியாது" - இப்படியாக வெட்டிப் பேச்சு பேசி முடிக்கவும் அவள் வேலை செய்து முடிக்கவும் சரியாக இருந்தது.

பாத்திரங்களை அடுக்கி வைக்கும் வரை காத்திருந்துவிட்டு, நானும் அவளும், அவளுடைய அறைக்கு சென்றோம். பூரணி மற்றும் எனது பெற்றோர்கள் எங்கள் நட்பை என்றும் தவறாக நினைத்தது இல்லை.

அவளது அறை எனக்கு சுத்தமாக புடிக்காது. எல்லாமே பிங்க் நிறத்தில் இருக்கும். இதை பற்றி போன முறை கேட்டபோது நான் ஒரு பெண்ணாக இருந்தாதான் இதுஎல்லாம் ஏன் என்று புரியும்னு சொன்னாள்.


அவ எல்லாத்துக்கும் இதையே காரணமா சொல்றா. நான் அவகிட்டயே இதை கேட்கனும்னுதோணிச்சி.

"ஏன்டி நான் எதை கேட்டாலும் இது எல்லாம் பொம்பளைங்க சமச்சரம்னு சொல்ற? ஏன், பசங்களுக்கு இது எல்லாம் புரியாதா?"

"அது அப்படி இல்லைடா...ஒரு பொண்ணுக்கு தான் சில விஷயங்கள் புரியும், புடிக்கும். என்னோட பாட்டி சொல்லுவாங்க - ஒரு பொட்டச்சி மனசு ரொம்ப பெரிய புதிர் மாதிரினு." - விளக்கம் சொன்னாள் அவள்.

"அது என்ன பொண்ணுங்களுக்கு மட்டும் புரியுற விஷயம்?"

"டேய்.. சொல்லனும்னா நிறைய சொல்லலாம்."

"எங்க,சும்மா 2 இல்ல 3 சொல்லு பாக்கலாம்"

"அது எல்லாம் சொன்னா புரியாது டா..ஒரு பொண்ணா இருந்து அனுபவிச்சா தான் அது எல்லாம் புரியும்".

"அப்படினா எனக்கு ஒன்னும் புரிய தேவை இல்லை." - என்றேன் நான்.

"சரி விடு..hey, இன்னைக்கு எங்க வீட்டுக்கு என்னோட அத்தையும் மாமாவும் வராங்க. so நாங்க இப்போ குடும்பத்தோட ஏர்போர்ட் போய் அவங்களை கூப்பிட்டு வரபோறோம். நாளைக்கு நீ மறக்காம சாயந்திரம் வா." என்று சொன்னாள்.

நான் நாளை வரை காத்திருக்க வேண்டும் மீண்டும் அவளுடம் பேச. என்ன பண்ண.. எனக்கு இருக்கும் ஒரே நட்பு அவள்தானே.

Monday, December 29, 2014

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 0

அபிராமியின் நினைவுகள் 


நான் நாய்டு ஹால் உள்ளாடைகள் கடையில் ஷாப்பிங் செய்து கொண்டு இருக்கும்போது யாரோ இருவர் பக்கத்தில் பேசிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. சற்று திரும்பி பார்த்தபோது இளம்  பெண்ணும் ஒரு ஆணும் இருந்தனர்.

"அக்கா, சீக்கிரம் ஷாப்பிங் முடி.. இன்னும் எவ்ளோ நேரம் பண்ணுவ?"

"இன்னும் கொஞ்சம் இருடா...பொண்ணுங்க கூட ஷாப்பிங் வந்தா அப்படித்தானே நேரம் ஆகும்."

இப்படி அவர்கள் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தது எனக்கு சிரிப்பை வரவழைத்தது.சில மாதங்களுக்கு முன் நானும் இப்பிடித்தான் என் அம்மாவிடம் பல தடவை கடையில் சண்டை போட்டிருக்கிறேன். அப்போது நான் அவசரப்படும் ஒரு ஆண். அனால் தற்போழுது நிலைமை வேறு. நான் இப்போது எதிலும் ஒரு அழகை தேடும் ஒரு பெண். 

கீழ் உள்ள இந்த 1 பிரா வாங்க எனக்கு 1 மணி நேரம் ஆகி இருக்கிறது இன்று. என்னோட தேர்வு நன்றாக இருந்தால் நீங்களும் உங்களுக்கு இதுபோன்ற ஒரு பிரா வாங்கிகோங்க.... நீங்கள் என்னைப்போல் ஒரு பெண்ணாக இருந்தால் மட்டுமே வாங்கவும். :)


ஆம், நீங்கள் நினைப்பது சரிதான். என் உண்மையான பெயர் ஆனந்த. ஆனால் இப்போது என் பெயர் அபிராமி. இதோ என்னுடைய வாழ்க்கை கதை.

Saturday, December 27, 2014

ஹவுஸ் வைப் - பகுதி 2

ஹலோ !வணக்கம்!என்ன பாக்குறீங்க சார்!இதுல வர விஜய்,வேற யாருமில்லே!என்னோட பொண்டாட்டி.அவங்க முழு பேரு விஜய லட்சுமி.என் பேரு திவாகர்.ரெண்டு பேரும் பட்டதாரிங்க.என்னை ஒரு பந்தயத்துல ஜெயிச்ச என் மனைவி விஜய லட்சுமி,போட்டிபடி எனக்கு புடவைகட்டிவிட்டு,பெண்ணாக அலங்கரிச்சி ரெண்டு நாலு அவங்க மனைவியா நடத்தினாங்க.என்னை பெண் வேடத்தில் பார்த்துவிட்ட என் மாமியார்,அவர் வீட்டுக்கு கூட்டிபோனாங்க.நான் எதிர்த்து பார்த்தேன்.என் மாமியார் என்னை இரண்டுமுறை அறைந்துவிட்டார். நான் ஆடிபோனேன்.

பின் என்னை அவர் ஆம்னிவேனில் ஏற்றி அவர் வீட்டுக்கு கூட்டிபோனார்.கூடவே என்  மனைவியும்  வந்தாள்.என்  மாமியார்  அவர்வீட்டில் என்னை வேலை செய்யவைத்தார்.ஏய்!திவ்யா!வாடி,இங்கே!வந்து இந்த சாமான்களை வெளக்கி வையுடி என்றார். நான் அப்படியே செய்தேன்.அன்று முழுக்க புடவை கட்டிக்கொண்டு பெண் அலங்காரத்தில் இருந்த என்னை வேலைக்காரியாய் நடத்தினார்கள்.மாலை வந்ததும்,என்   மனைவி என்னிடம்,சரிங்க,நீங்க பொண்ணு வேஷம் போட்டது போதும்.இனி உங்க புடவைய அவிழ்த்து வச்சிட்டு பேன்ட் சர்ட் போட்டுக்குங்க என்றாள்.

நான் அதை ஏற்க மறுத்துவிட்டேன்.எப்படி,வீட்டுக்கு வந்த மருமகனை மாமியார்  கைநீட்டி அறையலாம் ?இதுக்காக அவங்க என்கிட்ட மன்னிப்பு கேட்கவேண்டும் என்றேன்.என் மாமியார் மன்னிப்பு கேட்க மறுத்தார்.என் மனைவி சொன்னபோதும் கேட்கவில்லை.என் மனைவி என்னிடம் சொன்னாள்.ஏங்க!எங்கம்மா டீச்சர் ஆ இருக்குறாங்க.ரொம்ப கோவக்காரர் அவங்க.எங்கப்பாவே எங்கம்மாவ எதிர்க்க முடியாம ஓடிட்டாரு.நீங்க பேசாம வாங்க,எங்கம்மா கோபபட்டா உங்களுக்கு தான் கஷ்ட்டம் என்றாள்.

என்ன?என்னை மிரட்டி பார்க்கறீங்களா?.நான் முடிவு செய்துட்டேன்.உங்கம்மா மன்னிப்பு கேட்கறவரை இப்படியே புடவை கட்டிக்கிட்டு பொம்பள அலன்காரத்துலதான் இருப்பேன் என்றேன்.
என் மாமியாரும் மன்னிப்பு கேட்கலை.நானும் என் பெண் அலங்காரத்தை மாத்திக்கலை.ஆனால் தினம் குளிப்பேன்,என் மனைவி வைத்துள்ள அவளின் புடவைகளை மாற்றி மாற்றி அணிந்தேன்.பெண்ணாக அலங்காரம் செய்து கொண்டேன்.ஆனால் ஒரு வேலைகளையும் செய்யமாட்டேன்.வேளா வேளைக்கு சாப்பிடுவேன்.என் மனைவியை தவிர யாரிடமும் பேசமாட்டேன்.இப்படியே ஒருவாரம் போனது
.
நான் என் அலுவலகத்துக்கு லீவ் போட்டுவிட்டு இருந்தேன்.என்னால் ஸ்கூல் டீச்சர் ஆக இருந்த என் மனைவி விஜய லட்சுமி யும் வேலைக்கு போக முடியவில்லை.

கடைசியாக என் போராட்டம் முடிவுக்கு வந்தது.என் முடிவை மாற்றிக்கசொல்லி என்னை கேட்டாள் என் கொழுந்தியா வனிதா.அவளை போடி என்று திட்டி துரத்திவிட்டேன்.

இன்னும் நாலுநாள் டைம் தருவேன்.அதற்குள் நான் புடவையை அவிழ்த்துவிட்டு,பேன்ட் சர்ட் போட்டுக்கொண்டு என் மனைவியோடு போகவேண்டும்.இல்லாவிட்டால் நடக்கிறதே வேறு என்று என் மாமியார் சொல்லிவிட்டார்.

நானும் பார்க்கிறேன் ஒருகை என்று பிடிவாதம் காட்டினேன்.அன்று நான் வெளிர் பச்சை கலரில் பாரின் நைலக்ஸ் புடவை,பிளவுஸ் அணிந்து இருந்தேன்.எப்போதும் விக் வைத்த என் கூந்தலை பின்னி ஒற்றை ரோஜா பூ வைத்திருப்பேன்.அன்று என் மனைவி என் கூந்தலில் மூணு முழம் மல்லிகைப்பூவை சூட்டிவிட்டாள்.

இன்னும் ஒருநாள்தான் பாக்கி இருந்தது.நான் திமிராய் இருந்தேன்.ஹாலில் என் மாமியார் அமர்ந்து இருந்தார்.நான் அந்த பக்கம் வந்தேன்.என்னை பார்த்து,ஏய்!நில்லு!உன் மனசில பெரிய இவன்னு நினைப்பா?மாப்பிள்ளைன்னு பார்க்கறேன்,வேற ஆளா இருந்தா நடக்கறதே
வேறஎன்றார் என் மாமியார்.

என்ன கிளிச்சிடுவீன்களோ ?உங்க வெத்து மிரட்டலுக்கு நான் பயப்படமாட்டேன் என்றேன்.

உனக்கு இதே அதிகம் என்றபடி வேகமாக வந்த என் மாமியார்,பளாரென்று என் கன்னத்தில் அறைந்தார்.எனக்கு கோபம் வந்துவிட்டது.

என்னடி!நினச்சிக்கிட்ட,சின்னப்பையனை அடிக்கிறமாதிரி உன் இஷ்டத்துக்கு அடிக்கறே?என்றபடி,என் மாமியாரின் கையை பிடித்து இழுத்து அவரை அறைந்தேன்.நான் அடிப்பேன் என்று அவர் எதிர் பார்க்காததால் ஆடிபோய்விட்டார்.நான் அறைந்ததை என் மனைவியும் ,வனிதாவும் பார்த்துவிட்டனர். எங்கம்மாவை அடிக்க  நீங்க யாரு?என்று என் கூந்தலை பற்றினாள் வனிதா போடி என்று அவளுக்கு ஒரு அறை கொடுத்தேன்.அழுதுவிட்டாள்.என் மனைவி என் கையை பிடித்து தடுத்தாள்.அவளையும் அறைந்தேன்.அதற்குள் சுதாரித்துக்கொண்ட என் மாமியார் என் கையை பிடித்து முறுக்கிகொண்டார்.இனிமேல் இவனை ஆம்பளையா வைச்சிருக்க கூடாது,புடின்கடி என்று மகள் களை கூப்பிட்டார்.மூன்று பெண்களும் என்னை அடித்தனர்.மயங்கி விழுந்தேன்.நான் கண் விழித்தபோது,எனக்கு பட்டுபுடவை,பட்டு பிளவுஸ் அணிவித்து என்னைமணமகளாக அலங்கரித்தனர்.என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

இங்க பாருடி!இனிமேல் நீ ஒரு பெண்.உன்பெயர் திவ்யா.என் மகள் விஜய லட்சுமியின் மனைவி யாகிவிட்டாய் என்றார் என் மாமியார்.அதிர்ச்சியடைந்தேன்.

அடுத்த மூணு மணி நேரத்தில் நான் முழு மணமகளாக மாற்றப்பட்டேன்.என்னை கூட்டிசென்றனர். அங்கே பேன்ட் சர்ட் அணிந்து தயாராக இருந்தார் என் மனைவி.ஒரு மணமேடை அமைக்கப்பட்டு அதில் அமர்ந்திருந்தார் என் மனைவி.என் மாமியாரின் பிரண்ட்ஸ்,என் மனைவியின் பிரண்ட்ஸ் என முப்பது பெண்கள் மட்டும் இருந்தனர்.காஞ்சீவரம் பட்டுபுடவை,பட்டு பிளவுஸ் அணிந்துகொண்டு,கைகள்,காதுகள், கால்கள், கழுத்து என தங்க நகைகள் அணிந்து,மட்டை வைத்து பின்னிய கூந்தல் முழுக்க பூ சூடிக்கொண்டு,நான் அணிந்து இருந்த பட்டுபுடவை சர சரக்க வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க என் மாமியாரால் மணமேடைக்கு நடத்தி செல்லப்பட்டேன்.அங்கிருந்த என் மனைவி அருகில் அமர்ந்தேன்.என் மாமியார் அவர் கையில் கட்டியிருந்த கோல்ட் செயின் வாட்சில் அடிக்கடி டைம் பார்த்தபடி இருந்தார்.

திடீரென்று என் மாமியார் அவரின் மணிக்கட்டில் கட்டியிருந்த தங்க வாட்சை பார்த்து,வனிதா ஆன் பண்ணுடி என்றார்.என் கொழுந்தியா டேப்பை போட்டதும் கெட்டிமேள இசை ஒலித்தது.என் மாமியார் அவரின் ஹேன்ட்பேகில் இருந்து தாலி கோர்த்த மஞ்சள் கயிறை எடுத்து என் மனைவியிடம் தந்து கட்டு தாலியை என்று உத்தரவிட,அதை வாங்கிய என் மனைவி விஜயலட்சுமி,என் கழுத்தில் தாலி கட்டினார்.எல்லா பெண்களும் அட்சதையை போட்டு ஆசி வழங்கினர்.நான் என் மனைவி என் கழுத்தில் தாலி கட்டும்போது வெட்கத்தில் தலை குனிந்தேன்.

திவ்யா!அம்மா காலில் விழலாம் எழுடி!என்று விஜய லட்சுமி சொன்னார்.பின் இருவரும் என் மாமியார் காலில் விழுந்து வணங்கினோம்.அப்போது என் மாமியார்,அவர் கையில் போட்டிருந்த ஆறு தங்க மோதிரங்களில் ஒன்றை கழட்டி என் கையில் போட்டுவிட்டார்.இதையெல்லாம் போட்டோ,வீடியோ எடுத்தனர்.

பின் எங்களுக்கு முதலிரவையும் ஏன் மாமியார் நடத்தினார். விஜயலட்சுமி என்னை மேரேஜ் செய்தபின் என்னை அவர்கள் வீட்டிற்கு வீட்டு பெண்ணாக கூட்டி வந்துவிட்டார்.இப்போது ஏன் மாமியார்,என் மனைவி விஜயலட்சுமி,வனிதா எல்லோரும் வேலைக்கு போகின்றனர்.என்னை வேலையை ரிசைன்  பண்ணவைத்தனர். எல்ல வீட்டு வேலைகளையும் நானும்,என்னுடன் வேலை செய்யும் வேலைக்காரியும் செய்கிறோம்.

என் மாமியார் என்னை கூட்டிசென்று ஹார்மோன் ஊசி போட்டுவிட்டார்.எனக்கு இப்போது பிரெஸ்ட் வந்துவிட்டது.என் மார்பகங்கள் பெரிதாகிப்போனதால் ,நான் இப்போது 36   சைஸ் பிரா அணிகிறேன்.என் மனைவி,என் மாமியார் இருவரின் டிரஸ்கலை அணிகிறேன்.ஹவுஸ் வைப்பாக உள்ளேன்.என் கணவர் விஜய லட்சுமி அவர்களின் உண்மையான மனைவியாக இருக்கிறேன.

ஹவுஸ் வைப் - பகுதி 1

 Written by Nilux Nandhini

 நான் திவ்யா.ஒரு அழகான பெண்.படித்த பட்டதாரி.இதோ,என் கணவரின் குலதெய்வம் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருக்கிறேன்.இன்று அங்கெ கெடா வெட்டி  பொங்கல் வைக்கிறோம்.நாங்கள் புதிதாய் மேரேஜ்  ஆனவர்கள்.என் கணவர்விஜய் பட்டுவேட்டி,பட்டுசட்டை அணிந்து ரெடி ஆகிவிட்டார்.ஏண்டி!திவ்யா!சீக்கிரம் வாடி , வந்திடுச்சி என்றார்.

நான் டார்க் கிரீன் கலர் பட்டுபுடவை,பட்டு பிளவுஸ் அணிந்துகொண்டேன்.னேன் பட்டுப்புடவையை என்  வலது தோளில் என் பிளவுசொடு சேர்த்து பின் பண்ணிக்கொண்டேன்.நான் எதிலும் காஸ்ட்லியாக இருக்க விரும்புவேன்.இப்போது நான் அணிந்து  இருக்கும்  பிரா கூட ஆயிரம் ரூபாய் விலையுள்ளது.சாட்டின் சில்க்ஸ் இல் ஆன   உள்பாவாடையை தான் அணிந்துள்ளேன்.என் இடக்கையில் கோல்ட் கவரிங் லேடீஸ் வாட்ச் கட்டிகொண்டேன்.வலக்கையில் எட்டு தங்க வளையல்கள் அணிந்துகொண்டேன். இரு கை விரல்களிலும் தலா இரண்டு மோதிரங்கள் அணிந்துகொண்டேன்.என் காதுகளில் குடை ஜிமிக்கி தோடு,காலில் கொலுசு அணிந்துகொண்டேன்.என் கூந்தலை நன்கு பின்னி நாலு முழம் மல்லிகைப்பூவை சூட்டிக்கொண்டேன்.முகத்துக்கு பவுடர் போட்டு,என் நெற்றியில் டிசைனர் ஸ்டிக்கர் பொட்டு வைத்தேன்.என் விழிகளுக்கு காஜல் ஐலைனர் கொண்டு தீட்டிக்கொண்டேன்.என் கழுத்தில் பெரிய தங்க  நெக்லஸ்,டாலர் செயின் அணிந்து கொண்டேன்.என் பட்டுப்புடவையின் முந்தானையை நீளமாக ப்லோட்டிங் ஆக தொங்க விட்டுக்கொண்டேன்.ஹேன்ட் பேக்கை என் வலது தோளில்  மாட்டிக்கொண்டேன்.பின் மெரூன் கலர் லேடீஸ் செருப்பை அணிந்து வெளியில் வந்தேன்.

என் கணவரின் தங்கை வனிதா என்னை பார்த்து,அண்ணி!நீங்க தேவதை மாதிரி அழகா இருக்கறீங்க,பேசாம நானே உங்களை வச்சுக்கறேன்  என்றாள் .

வெட்கத்தில் கன்னம் சிவந்தேன்.

விஜி அண்ணா!அண்ணிக்கு வெட்கத்தை பாருங்க என்றாள் வனிதா.

ஏய்!வனிதா! சும்மா இரு என்று வெட்கத்துடன் சன்னமான குரலில் என் ஜிமிக்கி தோடுகள் ஆட பேசினேன்.
அங்கென்ன?வெட்டிபேச்சு,திவ்யா!நீயும் உன்புருசனும் வேன்ல ஏறுங்கடி,என்றார் என் மாமியார்.
அத்தே! இன்னும் டைம் இருக்குதுங்க என்றேன்.

மணி,இப்பவே ஒன்பது ஆச்சுடி என்றபடி என் அத்தை அவர் கையில் கட்டியிருந்த தங்க  செயின் போட்ட வாட்சை பார்த்து சொன்னார்.

நான்,என் கணவர் உடன்  வேனில் ஏறிக்கொண்டேன்.

நம்ம திவ்யா,கல்யாண பொண்ணுமாதிரி இல்லை இருக்கா என்றார் என் சின்ன மாமியார் மஞ்சுளா.

நானும்,என் கணவரும் சேர்ந்து அமர்ந்து இருந்தோம்.நான் கட்டியிருந்த பட்டு புடவை,என் கணவரின் பட்டு வேட்டியில் உராய்ந்தது. என் தோளில் கையை போட்டிருந்த என் கணவர்,என் மார்பகங்களை கசக்கினார்.பேசாம இருங்க என்று அவர் கையை தட்டிவிட்டேன்.

ஒரு வழியா கோவிலுக்கு வந்தோம்.பட படவென வேலைகள்  நடந்தன.கெடா வெட்டிக்கொண்டு வந்து சமைக்க தேர்பாடுகள் நடந்தன.ஏய்!திவ்யா!இங்க வாடி இந்த பொங்கல் வேலைய பாரு என்றார் என் மாமியார்.போனேன்.

அண்ணி!நான் பொங்கல் வைக்கிறேன்,நீங்க கறிகுழம்பு க்கு ஏற்பாடு பண்ணுங்க என்றார் என் நாத்தனார்.(என் கணவரின் தங்கை ).திவ்யா!இங்க வாடி!நாம குழம்பு வேலைய பார்க்கலாம் என்றார் என் சின்ன மாமியார்.
நான் கட்டியிருந்த பட்டுபுடவை சர சரக்க,என் கால் கொலுசு ஒலிக்க அங்கே ஓடினேன்.

அங்கே இருந்த அம்மி யில் என்னை மசாலா அரைக்க போட்டார்கள்.நல்லவேளை அம்மி யை இடுப்பு உயரத்தில் போட்டிருந்தார்கள்.என் பட்டு புடவையின் முந்தானையை இழுத்து இடுப்பில் செருகிக்கொண்டு அரைத்தேன்.அப்போது அங்கே கோவிலுக்கு வந்த பொறுக்கி ஒருவன் என்னருகில் வந்து,மசாலா அரைக்கிற மைனா?மசாலா என்ன விலை?என்று கிண்டல் செய்தான்.

என்னங்க!இங்க வாங்க என்று என் கணவர் விஜயை கூப்பிட்டேன்.கோவிலில் நல்ல கூட்டம் இருந்தது.பாட்டு வேற பாடியது.

நீ கூப்பிட்டா உன் புருஷன் வர மாட்டாண்டி மைனா!பாட்டு  சத்தத்தில் கேட்காது என்றான் அந்த பொறுக்கி.
எனக்கு ஆத்திரம் வந்தது.என்னை டி போட்டு கூப்பிடறானே என்று.

அவனை பார்த்து,ஏய்!மிஸ்டர்!மரியாதையா போயிடு,என் புருஷன் வந்தா நடக்கறதே வேற என்றேன்.
என்னடி!பந்தா பண்ணறே?என்றவன் சொல்லிக்கொண்டிருந்த போதே,அண்ணி !நான் ஹெல்ப் பண்ணட்டா?என்று வந்தாள் என் மைத்துனி.உடனே அந்த பொறுக்கி போய்விட்டான்.

 அண்ணி!மெஹந்தி வச்சு சிவந்து  போயிருக்கிற உங்க ஒல்லியான கை அழகா இருக்கு என்றாள் வனிதா.
அண்ணி!புது பிரா போட்டிருக்கரீங்களா?எவ்வளவு டைட்டா இருக்கு என்றாள்.ஆமா!வனிதா புது பிரா தான்  போட்டிருக்கறேன் என்றேன்.

எல்லா வேலைகளும் முடிந்து சமையல் தயாரானது.

திவ்யா!நீயும் வனிதாவும்   எல்லோருக்கும் பரிமாருன்கடி  என்றார் என் மாமியார்   .
சரிங்க அத்தே!என்றபடி என் புடவையை இழுத்து செருகிக்கொண்டு எல்லோருக்கும் இலை போட்டு பரிமாறினேன்.

திவ்யா!டைம் என்னடி என்றார் என் சின்ன மாமியார் .நான் என் கையில் இருந்த வாட்சை பார்த்துவிட்டு,அத்தே!மணி ரெண்டரைங்க என்றேன்.

எல்லோருக்கும் தாராளமா போடுடி திவ்யா!என்றார் என் கணவர்.

சரிங்க என்றேன்.

நான் என் மாமியாருக்கு குழம்பு ஊத்தினேன் .பார்த்துடி  ,காஸ்ட்லியான  பட்டுபுடவை கட்டியிருக்கிறே!மேல பட்டுடபோவுது.உன் புடவைய தூக்கி  இடுப்பில செருகிக்கடி என்றார் என் மாமியார்.தூக்கி செருக போனேன்  .yei!திவ்யா!நீ கட்டியிருக்குற பட்டுபுடவை காஸ்ட்லி டி,செருகினா கசங்கி போயிடும்,அப்படியே பரிமாருடி திவ்யா!என்றார் என் கணவர் விஜி.

எல்லோரும் சாப்பிட்டபின் நானும்,வனிதாவும் சாப்பிட்டோம்.

திவ்யா!பீடா எடுத்துட்டு வாடி,என்றார் என் கணவர்.

நான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கறேங்க,பிளீஸ்!அத்தைக்கிட்ட கேளுங்க என்றேன்.

அண்ணி!நீங்க கழுத்துல போட்டுருக்கிற கல் நெக்லஸ் ஓல்ட் பேசன்தானே என்றாள் வனிதா.

என் மைத்துனியின் பேச்சில் வெட்கத்தில் முகம் சிவந்தேன்.

பின்னால் ஒதுக்குபுறமாக இலைகளை  போட்டுவிட்டு சற்று  தூரத்தில் இருந்த பைப்பில் கை கழுவ senren .என் உள்ளங்கையை திருப்பி ஏன் வாட்சை பார்த்தேன்.மணி நாலு ஆகிவிட்டது.கை கழுவிவிட்டு என் புடவையின் முந்தானையால் துடைத்துக்கொண்டு திரும்பும்போது என்னை வழிமறித்தான் அந்த பொறுக்கி.
ஏண்டி!மைனா!உன் பேரு திவ்யாவாடி,பேருக்கு ஏத்தமாதிரி அம்சமா இருக்கிரடி என்றான்.

நான் பயந்து போனேன்.இங்க பாருங்க,நான் இன்னொருத்தரோட பொண்டாட்டி.என் புருஷன் கட்டின தாலி பாருங்கன்னு என் பிளவுசுக்குள் இருந்து என் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து காட்டினேன்.
திவ்யா!எனக்கு நீ வேணுமடி.உன் அழகு என்னை பைத்தியமாக்கிடுச்சிடி.ஒருநாள்  பூரா நான் உன்னை என்ஜாய் பண்ணணும்டி.மெது மெத்துன்னு இருக்கிற உன் உடம்பு எனக்கு வேணும்டி என்றபடி வந்த அந்த பொறுக்கி என் கையை பிடித்து கொண்டான்.

ப்ளீஸ்! விடுங்கன்னு கையை விடுவிக்க  போராடினேன்.முடியவில்லை.அவன் பட்டென என்னை கட்டிபிடித்துக்கொண்டான்.என் வாயை ஒரு கையால் அடைத்துக்கொண்டான்.நான் நடுங்கிபோனேன்.அங்கிருந்த ஒரு புதரை நோக்கி என்னை இழுத்து சென்றான்.நான் கத்தி கூச்சலிட்டேன்.குரல் வெளியே கேட்கவில்லை.அவன் என்னை அறைந்தான்.மூடிட்டு வாடி என்றான் .ப்ளீஸ் ..என்னை விட்டுடுங்க என்று அழுதேன்.அவனை அடித்தேன்,குத்தினேன்.அவனுக்கு உறைக்கவில்லை.என் மெல்லிய கரங்களுக்கு அவ்வளவுதான் பலம்.ஒரு பொறுக்கியிடம்,பெண்நான் என்ன செய்யமுடியும்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் என் பெண்மையை அவன் சூறையாடபோகிறான்.என்ன கொடுமை!என் கணவர் ,என் மாமியார்,உறவினர்களோடு வந்து இப்படி சிக்கிகொண்டேனே?கோவிலில் இருந்த கூட்டம் எங்கே போய்விட்டது?எவ்வளவு அழகி நான் என்று திமிராய் இருந்தேன்.ஒரு பொறுக்கியிடம் சீரளியபோகிறேன்.அழுதேன்.

என்னடி அழுது சீன் பண்றே?என்று என்னை அடித்தான் அவன்.அப்போது அண்ணி!அண்ணி!என்னை தேடி வந்த வனிதாவின் குரல் கேட்டது.

போச்சு!இவ வந்து காரியத்தை கெடுத்துட்டாளே என்றபடி அந்த பொறுக்கி ஓடிப்போனான்.

என்  கண்களை துடைத்துக்கொண்டேன்.  அவன் என் வாட்ச் கட்டிய இடக்கையை பிடித்து இருந்ததில் அந்த இடமே கன்னிவிட்டது. பின்  அவசரமாக என் கூந்தல்,புடவையின் மாராப்பு எல்லாம் சரி செய்தேன்.என்னை கண்டுவிட்ட வனிதா,என்ன அண்ணி!உங்களை காணோம்னு தேடறோம்.இங்கயா இருந்தீங்க  என்றாள்.
ஆ!ஆமாம்!வனிதா!இலைய போட போனேன்.ஒரு வெறிநாய் என்னை வளச்சிடுச்சி.தப்பிச்சு வரதுக்குள்ள தவிச்சு போயிட்டேன்என்றேன்.

என்ன அண்ணி!அழுதீங்களா என்றாள் வனிதா.

ஆமாம்!வனிதா,அது என்னை கடிக்க வந்திச்சி,பயந்துபோய் அழுதுவிட்டேன்.என்றேன்.
என்ன அண்ணி!இவ்வளவு பெரிய பொண்ணா இருந்துக்கிட்டு நாய பார்த்து அழுது இருக்கறீங்க என்றவள்,என்ன அண்ணி!உங்க கையி இப்படி கன்னிபோச்சு என்றாள் வனிதா.
அதுவந்து என்று இழுத்தேன்.என் இடக்கையை பிடித்து பார்த்த என் மைத்துனி வனிதா,அண்ணி!இவ்வளவு டைட்டா ஏன் வாட்சை கட்டறீங்க.பாருங்க உங்க கை கன்னிபோனதை  என்று காட்டினாள்.பின்,அண்ணி!எப்ப வாட்ச் கட்டினாலும் இங்க பாருங்க நான் கட்டியிருக்கிற மாதிரி கொஞ்சம் லூசா கட்டுங்க என்றாள்.
சரி வனிதா!என்றேன்.

அண்ணி ! உங்க கையி ரொம்ப சாப்டுங்க அண்ணி என்றாள் வனிதா!பின் இருவரும் திரும்பினோம்.

எங்கேடி?திவ்யாபோயிருந்த?என்றார் என் கணவர் விஜய்.

இலைய போடபோயி ஒரு வெறி நாய்கிட்ட மாட்டிக்கிட்டேன் என்றேன்.

பின் அனைவரும் வேனில் ஏறி வீடு திரும்பினோம்.

உள்ளே நுழைந்து எங்கள் பெட்ரூமுக்கு சென்றேன்.நான் கட்டியிருந்த பட்டுப்புடவையை அவிழ்த்துவிட்டு,லைட் எல்லோ கலரில்இருந்த  நைலக்ஸ் புடவையை கட்டிகொண்டேன்.நெக்லசை அவிழ்த்து விட்டு வைத்தேன்.டாலர் செயினைமட்டும் அணிந்துகொண்டேன்.என் மாமியார் என்னை கூப்பிட்டு,போடி திவ்யா!சீக்கிரம் டீ போட்டு எடுத்து கிட்டு வாடி என்றார்.

இதோ!அத்தை!பத்துநிமிசத்துல வரேன் என்று ஓடினேன்.

பார்த்துடி திவ்யா!பொட்டச்சி இப்படியா ஓடுவே!என்றார் என் சின்ன மாமியார்.

------------------------------
Part 2 at http://girly-crossdressing-stories.blogspot.com/2014/12/2.html

ஹேமா! மை டார்லிங்!

 By Nilux Nandhini

இன்று என்னை பெண் பார்க்க வருகிறார்கள்.என் அம்மா காலையில் சொன்னார்.போடா போயி அந்த மஞ்சள் கலர் பட்டுபுடவை,பட்டு பிளவுஸ் எல்லாம் போட்டுக்க என்றார்.என்ன குழப்பமா?

நீங்கள் எந்த காலத்தில் உள்ளீர்கள்.இபோது காலம் மாறிடுச்சி.பெண் குழந்தையை வேண்டாம் என்று அழித்தோம்.இன்று பெண்கள் குறைந்துபோய்,அவர்கள் வைத்ததே சட்டம் ஆகிவிட்டது.பெண்களை ஆண்கள் பார்த்த காலம் போய்விட்டது.

நான் ஹேமானந்.ஒரு மெட்டல் கம்பனியின் எம்.டி.ஆக உள்ளேன்.எனக்கு இதுவரை மேரேஜ் ஆகலை.நான் நல்ல அழகன்.இப்போதெல்லாம் கட்டுமஸ்தான ஆண்களையும்,ஜிம்முக்கு போய் உடல்பயிற்ச்சி செய்பவர்களையும் எந்த பெண்ணும் விரும்புவதில்லை.ஸ்லிம் பாடி கொண்ட ஆண்களைத்தான் இப்போதைய பெண்கள் விரும்புகிறார்கள்/நான்எந்த உடல்பயிர்சியும் செய்வதில்லை.ஒல்லியாக உள்ளேன்.மீசையை எடுத்துவிட்டேன்.பெண்கள் பியுட்டி பார்லர் சென்று என்னை அழகுபடுத்திக்கொண்டேன்.பெண் பார்க்கும்போது நான் புடவை கட்டி முழு பெண் அலங்காரத்தோடு இருக்கவேண்டும் .

என்னை பார்க்க வருபவர் ஸ்கூல் டீச்சர்தான்.அவரின் பெயர் மலர்விழி.போட்டோவில்  பார்த்தேன் .அவர் நல்ல அழகிதான். நல்ல உயரம்.கட்டுமஸ்தான தேகம்.

என்னை பெண் பார்க்க வரும் தகவல் தெரிந்து ஏன் அக்கா,தங்கை இருவரும் வீட்டுக்கு வந்துவிட்டனர்.அக்கா வேணிக்கு மேரேஜ் ஆகிவிட்டது.அவரும்,அவர் கணவரும் என்ஜினியர்ஸ்.சாப்ட் வேர் கம்பனியில் பனி புரிகின்றனர்.ஏன் தங்கை மணிமேகலை பி.ஈ.,படிக்கிறாள்.என் அம்மா,அப்பா இருவரும் படித்தவர்கள்.

என்னடி ஹேமா!அம்மா சொல்றமாதிரி எல்லோ கலர் பட்டுபுடவைய நீ கட்டினா கெலவிமாதிரி தெரியும்டா,என்னோட கிரீன் கலர் டிசைனர் சில்க் புடவைய தரேன் கட்டிக்க,என்றார் என் அக்கா.
சரிங்க  அக்கா!உங்க  சேரிய கட்டிகறேன்.மம்மியோட பிரா,உள்பாவாடைய கட்டிக்கிட்டேன் என்றேன்.

இங்க பாருங்கடி,இவனை அலங்காரம் பண்ணி கூட்டிவாங்க.வேணி! அந்த விக்கை அவன் தலையில வச்சி அலங்காரம் பண்ணு என்றார் என் மம்மி.என் அக்கா,கூந்தல் விக்கை என் தலையில் வைத்து அலங்கரித்தார்.என் சகோதரிகள் இருவரும் என்னை அலங்கரித்தனர்.வேணி அக்கா,என் கழுத்தில் நெக்லஸ்,டாலர் செயின் அணிவித்தார்.என் தங்கை என் காதில்  ஜிமிக்கிதோடு,காலில் கொலுசு எல்லாம் போட்டுவிட்டார்.என் கண்ணனுக்கு காஜல்  ஐடெக்ஸ் கண்மையை தீட்டிய வேணி,ஆடாதடா கண்மை கலையும் என்றார்.அது முடிந்ததும் என்னிடம் வந்து என்னை பார்த்த என் மம்மியை பார்த்து வெட்கப்பட்டேன்.

ஹேமா!அசல் பொம்பள மாதிரியே மாறிட்டடா.ஏண்டி வேணி!அவனுக்கு சேரிய ப்ளோட்டிங் ஆ தொங்க விட்டுக்கிட்டு ஸ்டைலா பொம்பளமாதிரி நடக்குற டிரையினிங் கை கொடுடி என்றார் என் மம்மி.
பின் என் அக்காவும்,என் தங்கையும் அந்த டிரைனிங் கை எனக்கு தந்தனர்.நான் சரியாக செய்யலைன்னு என் தங்கை,ஏண்டி!ஹேமா!என்னடி நடை நடக்கறே?என்றபடி என் தலையில் குட்டினாள்.
அக்கா!பாருங்க இவளை என்றேன்.

நீ இப்ப பொம்பளதான்,பேசாம செய் என்றார் என் அக்கா வேணி.அப்போது என் கூந்தலில்  மூணு முழம் மல்லிகைப்பூவை சூட்டிவிட்டார் என் மம்மி.

அப்போது கார் ஆரன் சத்தம் கேட்டது.ஏய்!அவங்க வந்துட்டாங்க என்றபடி என் மம்மி வாசலுக்கு சென்றார்.என் மம்மியும் அலங்காரமாய் இருந்தார்.என் மம்மி ஆரஞ் கலரில் டிசைனர்  சில்க்ஸ் புடவை,பிளவுஸ் அணிந்து இருந்தார்.அவரின் இடக்கையில் கோல்ட்செயின் போட்ட ஆண்கள் அணியும் பெரிய வாட்ச் கட்டியிருந்தார்.

ஏய்!உள்ளே வாடி என்று என்னை இழுத்துக்கொண்டு போன என் தங்கை அவளின் டைட்டன் ராகா லேடீஸ் வாட்சை என் இடக்கையில் கட்டிவிட்டாள்.என்னை ஒருமுறை ஏற இறங்க பார்த்த என் தங்கை,ஹேமா!நடிகை சங்கீதா மாதிரியே இருக்கிரடி என்றாள்.நான் வெட்கத்தில் கன்னம் சிவந்தேன்.

ஹாலில் அம்மாவும்,அக்காவும் பெண் வீட்டார்களை வரவேற்று அமர வைத்தனர்.என் வருங்கால கணவரை பார்க்கும் ஆவலில் சன்னலை மெல்ல திறந்து பார்த்தேன்.

ஏய்!இருடி!உன்னை கூப்பிடுவாங்க என்றார் என் தங்கை .

நான் சன்னல் வழியே பார்த்தேன்.நிறைய பேர் அமர்ந்து இருந்தனர்.அப்போது கொலுசு ஒலிக்க என் அக்கா நடந்துவந்தார்.

அக்கா!இதுல அவரு யாருக்கா?என்றேன்.

இருடி,உன் புருசன பாக்க அவ்வளவு அவசரமாடி!என்றார் அக்கா.

ஆமாங்க்கா என்றேன் வெட்கத்தோடு.ஹேமா!அங்க பாருடி,மூணாவதா ஜீன்ஸ் பேன்ட்,லைட் கிரீன் கலர் சர்ட் போட்டுக்கிட்டு இருக்க்றாரே அவர்தாண்டி உன்னோட வருங்கால புருஷன் என்று அக்கா காட்டினார்.பார்த்தேன். அவரை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.

என்னடி!ஹேமா!மாப்பிள்ளைய பிடிக்குதா?என்றார் அக்கா.

ம்..என்று வெட்கத்தோடு சொல்லிவிட்டு அக்காவின் புடவைக்கு வெளியே தெரிந்த,அவரின் செருப்புக்குள்,மெரூன் கலர் நெயில் பாலிஸ் போட்டு மின்னிய அவரின் விரல் நகங்களை பார்த்து ரசித்தேன்.

வேணி!ஹேமாவை கூட்டிட்டு வா என்று என் அம்மா கூப்பிட்டார்.

உடனே என்னை என் அக்கா காபி ட்ரே எடுத்துக்கிட்டுவாடி என்று கூப்பிட்டு கொண்டுபோனார்.நான் ட்ரே எடுத்துக்கொண்டு அன்னம்போல் என் கொலுசு ஒலிக்க தலை குனிந்து நடந்து போனேன்.எல்லோருக்கும் தந்தேன்.

ஹேமா!இப்படி உட்காரும்மா என்றார் என் மாமியார்.

பெண் ப்ரோக்கர் கற்பகம் என்னிடம்,இங்க பாருமா ஹேமா!இவங்க உன் மாமியார்.பேரு கமலா.போலிஸ் அசிஸ்டன்ட் கமிசனர்.இவங்க வீட்டுக்காரர் இல்லை.துபாய் போய் அங்கியே செட்டில் ஆயிட்டாரு.இவர்தான் மலர்விழி,உன்னோட வருங்கால புருஷன்.அதுக்கு பக்கத்துல இருக்கிறது உன்னோட நாத்தனார் இந்திரா.ஸ்கூல் டீச்சர்.பக்கத்துல அவங்க புருஷன்.அவர் ஒரு டம்மி பீசு.என்றார்.
என் வருங்கால கணவரை பார்த்தேன்.நல்ல அழகிதான்.என் மாமியாரும் அழகாக இளமையாக இருந்தார்.கம்பீரமாக இருந்தார்.

எல்லோரையும் நமஸ்காரம் பண்ணுடி ஹேமா!என்றார் என் மம்மி.

என் கணவர்,என் மாமியார் என எல்லோர் காலிலும் தனி தனியே விழுந்து வணங்கினேன்.பின் கீழே பாயில் அமர்ந்துகொண்டேன்.

என்னம்மா படிச்சி இருக்கறே?என்றார் என் மாமியார்.

எம்.எஸ்.சி.,எம்.பில்.,எம்.பி.ஏ.,படிச்சி இருக்கறேன் என்றேன் சன்னமாக.

ஏங்க!ஹேமா!வேலைக்கு போகலை?என்றார் என் கணவர்.

அவர் பெண்மைத்தனமாக என் பெயரை சொல்லி கூப்பிட்டதும் என் உடலுக்குள் மின்சாரம் பாய்ந்தது.
முதலில் வேலைக்கு முயற்சி பண்ணினேன் .நல்ல வேலை கிடைக்கலே.பின் எனக்கு வேலைக்கு போக பிடிக்கலைங்க.சொந்த தொழில் ஆரம்பிச்சு இந்த மெட்டல் கம்பெனிக்கு  எம்.டி.ஆக இருக்கறேன் என்றேன்.
வேலைதாம்மா புருஷ  லட்சணம் .எங்க  வீட்டுல நாங்க எல்லோரும் வேலைக்கு போறோம் .  சோ,வீட்டுல இருக்குற பொண்ணா பார்க்குறோம் என்றார் என் மாமியார்.இங்க வாங்க என்று ப்ரோக்கர்பொம்பள கற்பகத்தை கூட்டிக்கிட்டு தனியே போனார் என் மம்மி.

ஏம்மா!நீ பாட்டு பாடுவியா?என்றார் வந்திருந்த என் மாமியாரின் தோழி.

நான் பாடுவேங்க மேடம்.பரத நாட்டியம் கூட கத்துட்டு அரங்கேற்றம் பண்ணிட்டேன் என்றேன்.நீ சமைப்பியா ஹேமா!என்றார் என் மாமியார்.

நான் நல்லா சமைப்பேன் மேடம்!என்றேன்.

என் பையன் மலர்விழி,ரொம்ப சோம்பேறி.அவளுக்கு சமைக்க தெரியாது.என்றார் ஏ.சி.மேடம்.அப்போது உள்ளேவந்த புரோக்கர் கற்பகம்,நம்ம பொண்ணு ஹேமா வை அவங்கம்மா ஒரு பொண்ணு மாதிரி வளர்த்துட்டாங்க.அவ நல்லா சமைப்பா,டேன்ஸ் ஆடுவா,வீட்டு வேலை எல்லாம் நல்லா செய்வா.நெறைய நாள் இவதான் வீட்டுல கோலமே போடறா என்றார்.

எங்க ஹேமானந் பாக்கத்தான் பையன்.அவன் பாடி ரொம்ப சாப்ட்.அதிர்ந்து பேச மாட்டான்.என்றார் என் மம்மி.
புரோக்கர் கற்பகம் ஆரம்பித்தார்.சரி,பொண்னை,மாப்பிள்ளை,அவங்கம்மா ஏ.சி.மேடம் எல்லாத்துக்கும் பிடிச்சி போச்சி.நான் ஓபனா பேசறேன்.என்றபடி என் அம்மாவை பார்த்து,கமலாம்மா!உங்க பொண்ணுக்கு நூறு பவுன் நகை போட்டுடுங்க.ஒரு கார் வாங்கி தாங்க என்றார்.நகை நூறு பவுன் போடறேன்.ஆனா கார் வாங்கி தர முடியாது.பெரிய பைக் வாங்கி தரேன்.ஏன்னா எனக்கு இன்னொரு பொண்ணு இருக்குறா என்றார் என் மம்மி.

 சரிங்க!பொண்ணு,மாப்பிள்ளை ரெண்டு பேத்துக்கும் தங்க செயின் போட்ட ஜோடி வாட்ச் வாங்கி தந்துடுங்க.மாப்பிள்ளைக்கு பைக்கும்,உங்க பொண்ணுக்கு ஸ்கூட்டி யும் வாங்கி தந்துடுங்க.மேரேஜ்,கிராண்டா பண்ணிடுங்க என்றார் ப்ரோக்கர் கற்பகம்.

அதெல்லாம் பண்ணிடறேன் என்றார் என்  மம்மி.

என் பொண்ணு மேக்சிமம் பேன்ட் சர்ட் தான் போடுவா?ஆனா அவகிட்ட ஐநூறு புடவை இருக்குது.நூறு சுடிதாரு இருக்குது.இதையெல்லாம் உங்க பொண்ணு ஹேமாதான் போடணும்   என்றார் என் மாமியார்.எனக்கு பக் கென்றது.

சரிங்க அப்ப  நாங்க கெளம்புறோம்.கல்யாண வேலைய ஆரம்பிக்கலாம் என்று புரோக்கர் கற்பகம் எழுந்தார்.
ஹேமா!எல்லோரையும் கும்பிடுடி!என்றார் என் மம்மி.

நான் என் புடவையை இழுத்து செருகிக்கொண்டு என் கணவர் மலர்விழி,என் மாமியார் இருவர் கால்களிலும் விழுந்து வணங்கினேன்.பின் எல்லோரும் கிளம்பினர்.கடைசியாக என் கணவர் மலர்விழி என்னை ஒரு பார்வை பார்த்தார் .அவரீன்  பார்வையை எதிர் கொள்ளமுடியாமல் நான் என் கண்களை தாழ்த்திக்கொண்டேன்.

அவர்கள் போனபின் என் மம்மியிடம் கத்தினேன் .பொண்ணுபார்க்க வராங்க.இன்னைக்கு மட்டும் புடவை கட்டிக்கிட்டு பெண் அலங்காரத்தில இருன்னு நீங்கதானே மம்மி சொன்னீங்க.நடக்கிறதை பார்த்தா என்னை பர்மனெண்டா புடவை கட்ட வைப்பீங்க போலிருக்கே.நான் இதுக்கு ஒத்துக்கமாட்டேன் என்று கத்தினேன்.
இங்க பாருடி ஹேமா!நீயும் எனக்கு பொண்ணுதான்.மாப்பிள்ளை பெரிய இடம்.இதைவிட்டா எவளும் உன்னை கட்டிக்க மாட்டா.நீ அங்க ராணி மாதிரி இருக்கலாம் என்றார் என் அம்மா.

ஹேமா!மலர்விழியும் பேரழகி.ஐநூறு புடவை இருக்காம்டி.நீ தினம் ரெண்டு புடவை கட்டிக்கலாம்.கொஞ்சம் விட்டுக்கொடுத்து போடி,என்றாள் என் தங்கை.

ஏண்டி!சேரி கட்டறது உனக்கு புதுசா?நாங்க முடிவு  பண்ணிட்டோம் .மலர் தான் உனக்கு புருஷன் என்றார் என் அக்கா.ஆமாண்டி!உங்கக்கா சொன்னமாதிரி மலருக்கும் உனக்கும் மேரேஜ் நிச்சயம்.நீ பொம்பளையா தான் இருக்கணும் என்றார் என் மம்மி.

அடுத்தநாள்,என்னுடைய பேன்ட் சர்ட் எல்லாவற்றையும் கொண்டுவந்து  போட்டு தீ வைத்து எரித்தார் என் மம்மி.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த என் கன்னத்தில் அறைந்தார் என் மம்மி.என்னை பார்த்து,தோலை உரிச்சிடுவேன் உள்ளே போடி என்றார்.பயந்து போய் உள்ளே போனேன்.

ஏண்டி!ஹேமா!மம்மிகிட்ட அறை வான்குநீயா?பேசாம சேரியே கட்டிக்கோ என்றார் என்தங்கை.
ஒருவாரம் ஆனது.என் மம்மி என்னிடமிருந்து பாக்டரி பொறுப்பை எடுத்துக்கொண்டார்.என்னை நீக்கிவிட்டு அவரே எம்.டி.சேரில் உட்கார்ந்துகொண்டார்.ஏற்கனவே என் பேன்ட் சர்ட்களை மம்மி எரித்துவிட்டார்.நான் வேறு வழியின்றி என் மம்மியின் டிரெஸ்களை  அணிந்துகொண்டேன்.என் மம்மியின்  பிரா மட்டும் கொஞ்சம் டைய்ட்டாக இருந்தது.மத்தபடி எல்லாம் ஓ.கே.என் தங்கையின் சேரீஸ் ம் அணிந்துகொண்டேன்.

திடீரென்று என் வருங்கால கணவர்   மலர்விழி போன் செய்தார்.நான் என் அம்மாவிடம் சொன்னேன்.

அம்மா!அவரு போன் பண்ணுறாரும்மா  என்றேன்.

அவர் என்னடி சொல்றார் என்றார் என் மம்மி.

அம்மா அவர் என்னை ராகா ஹோட்டலுக்கு வரசொல்றார்மா என்றேன்.

உன்னோட மேரேஜ்  முடியாம நீ எங்கேயும் போகாதடி என்றார் அம்மா.நாட்கள் போயின.

ஆச்சு!ஒருவழியாய் விடிஞ்சா எனக்கு கல்யாணம்.எனக்கு  படபடப்பாய் இருந்தது.நாளை இரவு நான் இன்னொருவரின் மனைவி யாகிவிடுவேன்.பிறகு என் கணவர் மலர்விழியின் வீட்டிற்கு நான் போய் பெண்ணாக குடும்பம் நடத்தவேண்டும்.எனக்கு பயமாய் இருந்தது. அன்று மாலை என் தங்கையும்,அம்மாவும் எனக்கு மெஹந்தி போட்டுவிட்டார்கள்.

ஹேமா!வாடிஎன்று என்னை என் தங்கை இழுத்துக்கொண்டு அழகு நிலையம் சென்றார்.அங்கு என் அக்காவும்,அம்மாவும்  வந்தார்கள்.அழகு நிலைய நிபுணரிடம் என் அம்மா சொன்னார்.இவளை ரொம்ப அழகாக அலங்காரம் பண்ணுங்க.குஜராத்தி ஸ்டைலில் புடவை கட்டுங்க மேடம்!என்றார்.
அழகு நிலைய நிபுணர் சரஸ்வதி மேடம் எனக்கு அலங்காரம் பண்ணிவிட்டார்.என் அக்கா எனக்கு பத்துபவுனில் தங்க கல் நெக்லஸ் அணிவித்தார்  .அது  போக  என் மம்மி எனக்கு நூறு பவுன் நகை போட்டுவிட்டார்  .மாப்பிள்ளைக்கு பல்சர் பைக்கை வாங்கி தந்தார்.

என் மேறேஜ்க்கு என் மம்மி நிறைய பேரை கூப்பிட்டார்.எங்களுக்கு மேரேஜ் நடக்க இருந்த மண்டபம் கூட்டத்தால் நிறைந்தது.

மணமேடையில் என் கணவர் மலர்விழி பட்டுவேட்டி,பட்டு சட்டை அணிந்து,இடக்கையில் ஆண்கள் அணியும் பெரிய  தங்கசெயின் போட்ட வாட்சும்,வலக்கையில் பனிரெண்டு பவுனில் தங்க பிரேஸ்லெட்டும் அணிந்து கம்பீரமாக இருந்தார்.மலர்விழியின் தலையில் தங்கசரிகையால் செய்யப்பட்ட வெண்பட்டு தலைப்பாகை இருந்தது.

நான் குஜராத்தி ஸ்டைலில் பட்டுபுடவை அணிந்து,மணப்பெண் அலங்காரத்தில் இருந்தேன்.என்னை என் அக்காவும்,தங்கையும் பெண் தோழிகளாய் மணமேடைக்கு அழைத்து சென்றனர்.வெட்கத்தால் கன்னங்கள் சிவக்க,பட்டுபுடவை சர சரக்க,என் கால் கொலுசு ஒலிக்க அன்னம்போல் நடந்து போனேன்.

மணமேடையில் என் கணவர் மலர்விழியின் முகத்தை பார்க்க எனக்கு ஆசை.ஆனால் வெட்கம் என்னை பிடுங்கி தின்றது.நல்லநேரம் வந்தது.கெட்டிமேளம் முழங்க மலர்விழி என் கழுத்தில் தாலி கட்டினார். நான் என் கணவர் மலர்விழி,அவரின் தாய்,என் அம்மா,என் அக்கா,என் தங்கை,இன்னும் பல பெண்கள் காலில் விழுந்து வணங்கினேன்.அப்போது என் மாமியார் என் இடக்கை விரலில் ஒரு வைர மோதிரம் அணிவித்தார்.மறுபடி என் பட்டுப்புடவையை இழுத்து செருகிக்கொண்டு அவர் காலை தொட்டு வணங்கினேன்.மணமக்களாகிய எங்களோடு பலர் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
என் புருஷன் மலர்விழியின் பிரண்ட்ஸ் நிறையபேர்,அவருடன் கைகுலுக்கி,மலர்விழி!நீங்க ஒரு புதுமைப்பெண்.நல்ல கட்டான,டபுள் டிகிரி படிச்ச ஆம்பளையே,மடக்கி பொம்பளையா அலங்கரிச்சி அவ கழுத்துல தாலி கட்டி உங்க பொண்டாட்டி ஆக்கிகிட்டீங்க.நீங்க ஒரு புரட்சி பெண் என்று பாராட்டினார்கள்.நான் செயற்கையாக புன்னகைத்துக்கொண்டு,எல்லோரையும் கும்பிட்டேன்.
மலர்விழியின் தாய் சொன்னார்.பொண்ணு மாப்பிள்ளைய சாப்பிட கூட்டிபோங்க என்று.
எனக்கு வேர்த்துப்போனது.கர்ச்சிப்பால் துடைத்தேன்.

நானும்,ஏன் கணவர் மலர்விழியும் சாப்பிடபோனோம்.என் பட்டுப்புடவையின் முந்தானையின் முனையை எடுத்து என் கணவர் மலர்விழியின் பட்டுவேட்டியில் முடிந்து வைத்தனர்.

சாப்பிடும்போது நானும்,என் கணவர் மலர்விழியும் மாற்றி மாற்றி சாப்பாடு ஊட்டுவதுபோல் எடுத்தனர்.
சாப்பிட்டுமுடிந்து மறுபடி ரிசப்சன் நடந்தது.நான் பட்டுபுடவையில் இருந்தேன்.என் கணவர் மலர்விழி கோட் சூட் போட்டுக்கொண்டு,காலில் ஷூ போட்டுக்கொண்டு பந்தாவாக வந்து என்னருகில் நின்றார்.
என்னடி!ஹேமா!கோட்டில் நான் நல்லா இருக்குறேனா?என்றார்.சூப்பர் ஆ இருக்குங்க என்றேன்.
என்னால் இந்த பட்டுப்புடவையை கட்டிக்கொண்டு,நூறு பவுன் நகையை அணிந்துகொண்டு நடப்பது கஷ்டமாக இருந்தது.ஆனாலும் நடந்தேன்.அது ஒரு சுகமான அனுபவம்.என்னை போன்ற பட்டுபுடவை கட்டிக்கொண்டு,நகைகள் அணிந்து கொண்டு நடக்கும் பெண்களுக்கு மட்டுமே இந்த சுகம் கிடைக்கும்.
என் கணவர் மலர்விழி என்மேல் உரைந்துகொண்டே நின்றார்.
என்னங்க இது,தள்ளி நில்லுங்க என்றேன்.

நீ கட்டியிருக்குற பட்டுபுடவையில உன்னை உரசிக்கிட்டு நிக்குரப்ப ஒரு சுகம் இருக்குடி ஹேமா!என்றார் மலர்விழி.

அதை கேட்டதும் என் கன்னங்கள் சிவந்துவிட்டன வெட்கத்தில்.
என் மாமியாரின் பிரண்ட்ஸ் வந்தனர்.என் மாமியாரை பார்த்து,நல்ல அழகான பொண்ணா புடிச்சிட்டேடி என்றனர். அவர்கள் காலில் விழுந்து என்னை கும்பிட வைத்தார் என்
 மாமியார்.

எல்லாம் முடிந்து வீட்டுக்கு கிளம்பினோம்.

மிஸ்டர்.கல்பனா! - Part 2

இன்று எனக்கு தீர்ப்பு. எங்கள் மண முறிவு வழக்கின் தீர்ப்பு வரபோகிறது.நான் நன்றாக உடை அணிந்துகொண்டு,ரூபியுடன் கோர்ட் சென்று அமர்ந்தேன்.என் மனைவி புவனேஸ்வரியும் நன்றாக அலங்காரம் செய்துகொண்டு என் மாமியாருடன் வந்தாள்.என் மனைவி வைலட் கலரில் டிசைனர் சில்க் புடவை,பிளவுஸ் அணிந்திருந்தாள்.அவள் இடக்கையில் அவளின் விருப்ப தங்க செயின் போட்ட வாட்சை அணிந்து இருந்தாள்.அவள் கூந்தலில் நாலு முழம் மல்லிகை பூ சூடி இருந்தாள். நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.எனக்கு டைவர்ஸ் வழங்கினார்.நானும்,ரூபியும் சந்தோசம் அடைந்தோம்.

நீதிபதி,என்மனைவியிடம் உன்னோட ஆசை ஏதாவது இருந்தா சொல்லும்மா என்றார். கடைசியா,அவரை நான் நேருக்கு நேரா பார்க்கணும் என்றாள் என் மனைவி புவனேஸ்வரி . ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜட்ஜ்,அத்தனை வக்கீல்கள்,மக்கள் முன்பு நானும் என் மனைவி புவனேஸ்வரியும் எதிர்,எதிராக நின்றோம்.நான் தென வெட்டாக நின்றிருந்தேன்.என்னை பார்த்து புன்முறுவல் செய்தால் என் மனைவி.எவ்வளவு அழகாக இருக்கிறாள்? இவளையா டைவர்ஸ் செய்தோம்!என்று நினைத்தேன்.

அப்போது யாரும் எதிர்பாராமல் பட்டென,என் மனைவி புவனேஸ்வரி,அவள் இடுப்பில் இருந்து எடுத்த தங்க தாலி கோர்த்த மஞ்சள் தாலி கயிற்றை என் கழுத்தில் கட்டிவிட்டாள்.நான் தடுக்க முயன்றேன்,அப்போது ஏன் கன்னத்தில் அறைந்தார் என் மனைவி புவனேஸ்வரி.நான் அதிர்ந்து நின்றேன்.அப்போது என் மனைவி என் கழுத்தில் தாலி கட்டிவிட்டார்.

"இது அக்கிரமம்!நான் இதுக்கு ஒத்துக்கமாட்டேன்" என்று என் கழுத்தில் இருந்த தாலியை களற்ற முயன்றேன்.அப்போது அங்கெ வந்த என் மாமியார்,என்னை பார்த்து,இங்க பாருங்க மாப்பிள்ளை!ஆணோ,பெண்ணோ யார் கழுத்துல தாலி ஏறினாலும்,உங்க இஷ்ட்டம் போல கலட்டகூடாது.கழட்டமுடியாது.நம்ம சம்பிரதாயம் அப்படி என்றார்.

மேலும் ஜட்ஜை பார்த்து,நீங்களே சொல்லுங்க யுவர் ஆனர்,இதற்கும் ஒரு தீர்ப்பு.என்றார் என் மாமியார்.ஜட்ஜ் வியந்துபோய் தன் சீட்டில் இருந்து வந்து,என் மனைவியின் கையை குலுக்கினார்.நீ தாம்மா!புதுமை பெண்! முந்தய கேஸ்படி உன் கணவருக்கும்,உனக்கும் டைவர்ஸ் ஆயிடுச்சி.ஆனால் இப்போது நீ செய்த துணிச்சலான செயலால் இன்று முதல் உன் முன்னாள்கணவனே உனக்கு மனைவி ஆகிவிட்டார்.நீ அவரின் கணவர் ஆகிவிட்டாய்.நம் இந்து சம்பிரதாயப்படி,பெண் ஆண் கழுத்தில் தாலி கட்டிவிட்டாலும்,அதை கழட்டி போட ஆணுக்கு உரிமையில்லை.முடிந்தவரை பெண் தன் கழுத்தில் தாலி கட்ட விடாமல் ஆண் போராடியிருக்கலாம்.ஆண் போராடியும் இங்கு பெண் ஜெயித்துவிட்டார்.எனவே முறைப்படி தன் கழுத்தில் தாலி கட்டிய பெண்ணுக்கு மனைவியாக இந்த ஆண் வாழ வேண்டும்,இந்த பெண்ணின்வீட்டுக்கு போய் இவர் வாழ்க்கை நடத்தவேண்டும் என்று உத்தரவிடுகிறேன் என்றார்.நான் ஆடி போனேன்.

எல்லோரும் என்னை கேவலமாக பார்த்தார்கள் .நாலைந்து பெண் வக்கீல்கள் என் மனைவியின் கையை குலுக்கினர்.மேடம்!உங்க ஹஸ்பண்டுக்கு சீக்கிரம் பிரா, புடவைஎல்லாம் வாங்கி தாங்க.இவருக்கு பட்டுபுடவை கட்டினா நல்லா இருக்கும் என்று சொல்லி கிண்டலாய் சிரித்தனர்.

என் மாமியார் என்னிடம் வந்து,வாம்மா !நம்ம வீட்டுக்கு போலாம்.நீ இனிமேல் என் மருமகள் என்றபடி என் கையை பிடித்து இழுத்துக்கொண்டு போனார்.அப்போது வேகமாக என்னை நெருங்கிய என் காதலி ரூபி!நீயெல்லாம் ஒரு ஆம்பளையாடா?போ போய் அவ புடவைய கட்டிக்க என்று என் கன்னத்தில் அறைந்துவிட்டு போனாள்.

அடுத்தநாளே என்னை அழகு நிலையம் அழைத்துபோய் என்னை முழு பெண்ணாக அலங்கரித்தனர்.எனக்கு கல்பனா என்று என் மாமியார் பெயர் சூட்டினார்.ஏய்!கல்பனா,இங்க வாடி!இந்தா,என் சேரிஎல்லாம் துவச்சி காய போடுடி.அப்புறம் மடிச்சி ,அயன் பண்ணி வைடி என்றார் என் மாமியார்.சரிங்க அத்தே என்றேன். நான் என் கணவர் புவனேஸ்வரியிடம் நேற்று வாக்குவாதம் பண்ணி அடி வாங்கினேன்.என் மாமியார் முதல் முறையாக என்னை அறைந்தார்.அதுமுதல் நான் எதற்கு எடுத்தாலும்,என் மாமியாரிடம் அடி வாங்குகிறேன்.அவரும் என்னை பழி தீர்க்கிறார் .

அன்று அப்படிதான்,நான் ஆரஞ் கலர் பிரிண்டட் டிசைனர் சில்க் புடவை,பிளவுஸ் அணிந்து இருந்தேன்.என்னை பார்த்த என் மாமியார்,ஏண்டி !கல்பனா!இந்த புடவைய கழட்டுடி எனக்கு பிடிக்கலை என்றார்.ஏன்?அத்தே!என் வீட்டுக்காரர் எடுத்து தந்தார்,நான் கழட்ட மாட்டேன் என்றேன். பட்டென என் கன்னத்தில் அறைந்த என் மாமியார்,என்னையாடி எதுத்து பேசற?என்றார்.முரட்டுத்தனமான அந்த அறையில் அழுதுவிட்டேன்.என்னடி பொட்டச்சியாட்டம் அழுவறே? என்றபடி வந்த என் மாமியார் என் புடவையை பிடித்து இழுத்தார்.பின் அவிழ்த்து எறிந்தார்.நான் விடாமல் போராடியும் அவரின் முரட்டு பலம் வென்றது.

நான் பிளவுஸ்,உள்பாவாடையோடு நின்றேன்.என் மாமியார் பீரோவை திறந்து அவரின் லைட் ப்ளூ கலர் ஷிபான் புடவையை எடுத்து என் மேல் போட்டார்.இந்த புடவையை கட்டிக்கடி என்றார்.பேசாமல் கட்டிக்கொண்டேன் .பின் ஏன் மாமியாரே,அவரின் நெக்லஸ்,டாலர் செயினை என் கழுத்தில் அணிவித்தார்.என் இடக்கையில் கோல்ட் கவரிங் லேடீஸ் வாட்சையும் ,இடக்கையில் ஒரு டஜன் வளையல்களையும் அணிந்துகொண்டேன்.போடி!போய் சாதம் வடிடி என்றார் என் மாமியார் .நானும் போனேன்.

அப்போது அங்கே வந்த என் கணவர் புவனேஸ்வரியின் தங்கை மீரா,என்னிடம்,என்ன அண்ணி!இன்னைக்கு சமையல் என்றாள்.அண்ணி!இந்த ஷிபான் புடவையில அழகா இருக்கறீங்க என்றாள். இது அத்தையோட சேரீமீரா என்றேன். அண்ணி!இந்த லைட் ப்ளூ கலர் ஷிபான் சேரி,மம்மி யின் பேவரைட் சேரி.மம்மி கிளப் மீட்டிங்குக்கு இதை கட்டிட்டு போவாங்க என்றாள்.

மிஸ்டர்.கல்பனா! - Part 1

கதை எழுதியது Nilux Nandhini

நான் ஒரு பட்டதாரி.பெரிய அதிகாரியாய் ஒரு கம்பனியில் வேலை செய்தேன். பின் விருப்ப ஓய்வு பெற்று வந்து விட்டேன். என் மனைவி அரசாங்க வங்கி ஆபீசர்.பிரமாதமான அழகி.ஐந்தரை அடியில் ஒரு தேவதை. மிக நாகரீகமாக உடை அணிவார்.எனக்கு நான் வேலையில் இருந்தவரை என் வீட்டில் மரியாதை இருந்தது. அதுவரை என்னை,என்னங்க ,வாங்க என்று அளித்த என் மனைவி புவனேஸ்வரி,இப்போது என்னை வா போ என்றார். நான் அதை பொருத்துகொண்டேன்.இப்படியே பல நாள்கள் போனது.

ஒரு நாள் என் வீட்டிற்கு என் மாமியார் வந்தார். என் மனைவியிடம் சமையல் அறையில் பேசி கொண்டு இருந்ததை ஒட்டுக்கேட்டேன்.

"இங்க பாருடி!புவனேஸ்வரி!நீ சம்பாதிக்கறே, உன் புருஷன் வீட்டுல சும்மா வெட்டியா உட்கார்ந்துக்கொண்டு, கம்ப்யூட்டர் ல என்னமோ பண்ணிக்கிட்டு,வேஸ்டா இருக்கிறான்."

"அதுக்கு நான் என்னமா பண்ணட்டும்?" என்றார் என் மனைவி. 

"இங்க பாருடி!குடும்பத்துல யாரு சம்பாதிக்கரான்களோ அவங்க தான் புருஷன்.சும்மா வெட்டியா இருக்கிறவங்க யாரோ அவங்கதான், பொண்டாட்டி. அப்படி பார்த்தா நீதான் இந்த வீட்டுல ஆம்பள. உன் புருஷன் ஒரு பொம்பள.சோ,உன் புருஷனை பொம்பளையா மாத்திடு" என்றார் என் மாமியார். 

"எப்படிம்மா? அப்படி நடக்கும்" என்றார் என் மனைவி. 

"இது பெரிய விசயமில்லடி,உன் புருஷன் மீசை,உடம்புல இருக்கிற எல்லா முடியையும் சேவ் பண்ணிட்டு,தலைல விக் வச்சிக்கிட்டு,உன்னோட புடவை,பிளவுஸ்,பிரா,உள்பாவாடை எல்லாம் போட்டுக்கிட்டு,அலங்காரம் பண்ணிக்கிட்டு வர சொல்லு.அவர் மறுத்தா வேற மாதிரி பண்ணலாம்" என்றார். 

இதை கேட்டு ஆடி போனேன் .அவர்களை எதிர்க்கவும் எனக்கு தயிர்யமில்லை. என் மாமியார் ஒரு டீச்சர் .இப்போது வாலண்டரி ரிடையர் மென் வாங்கிகொண்டு வந்து பைனான்ஸ் நடத்துகிறார்.கந்து வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதிக்கிறார்.என் மாமனார் ஹைவேஸ் எஞ்சினீர் .ஆனால் டம்மி பீசு.என் கொழுந்தியா மெட்ரிக் ஸ்கூல் டீச்சர்.என் மாமியார் நவ நாகரீகமாக உடை அணிவார்.சுடிதார்,ஜீன்ஸ் பேண்டும் போடுவார்.அதனால் இளமையாகவே காட்சி தருவார். ஹேண்ட்பேக் மாட்டிக் கொண்டு,ஸ்கூட்டியில் அவர் ஓட்டிக்கொண்டு போகும்போது கம்பீரமாக இருக்கும். 

நான் பயந்தது நடந்தே விட்டது.ஒருநாள் எனக்கு இரவு பாலில் தூக்கமாத்திரை போட்டுவிட்டு,நன்றாக என்னை தூங்க வைத்த என் மனைவி,என் மாமியாரை வரவைத்து,இருவரும் சேர்ந்து என் மீசை,கை கால்களில்,மார்பில் இருந்த முடியை நீக்கிவிட்டனர்.காலை விடிந்தது.கண்ணாடியில் என்னை பார்த்த நான் கோபத்துடன் என் மனைவியை திட்டிவிட்டேன். 

அவள்,என்னிடம்,சாரிங்க எங்கம்மா பேச்சைகேட்டு இப்படி பண்ணிட்டேன் என்று கெஞ்சினாள்.நான் என் மனைவியை கோபத்தில் அறைந்துவிட்டேன் இருமுறை. அழுதுவிட்டாள்.என்னிடம் கெஞ்சினாள்.வீட்டை விட்டு வெளியே போடி என்று கத்தினேன்.அவள் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி கதவை தாளிட்டேன். 

என் மாமியார் வீட்டுக்கு போய்விட்டாள் என் மனைவி . ஒருவாரம் கழித்து என் மாமியார் இரண்டு பேர்களுடன் வந்து ,என்னிடம் மன்னிப்பு கேட்டார். 

"மாப்பிள்ளை! என் மேலதான் தப்பு.என் பொண்ணு பாவம்.அவளை சேர்த்துக்குங்க" என்று கெஞ்சினார்.

"நீங்க படிச்சவங்க,உங்களுக்கு எங்க போச்சு புத்தி!உங்க வயசுக்கு ஜீன்ஸ் பேண்ட்சர்ட் உங்களுக்கு தேவையா? பொம்பளையா நடங்க.எல்லாம் முடிஞ்சிடுச்சி.நான் என் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணுறேன்.உங்களை கோர்ட்ல சந்திக்கிறேன்." என்று என் மாமியாரிடம் கூறினேன்.அவர் முகம் வாடிவிட்டது.

மறுபடி நாலுநாள் கழித்து,என் மாமியாரும்,என் மனைவி,கொழுந்தியா என மூன்று பேரும் வந்தனர்.

"ஏங்க!என்னை மன்னிச்சிடுங்க.இனிமேல் அப்படி நடந்துக்கமாட்டேன்" என்று என்னை கும்பிட்டபடி என் மனைவி அழுதாள்.

"நீ ஒரு பிராடுடி,என் முன்னால நிற்காதே" என்றபடி என் மனைவியை என் மாமியார் முன்பே அறைந்தேன்.

மாப்பிள்ளை!அவளை அடிக்காதீங்கன்னு என் மாமியார் தடுத்தார் .அவரையும் அறைந்துவிட்டேன். கன்னத்தை பிடித்தபடி உட்கார்ந்துவிட்டார் அவர்.

"ஏன் மாமா!அம்மாவை அடிக்கறீங்க?" என்றாள் என் கொழுந்தியா. அவளையும் போடி என்று அறைந்தேன். எல்லோரும் போய்விட்டனர்.

பிறகு நான் என் மனம் கவர்ந்த,கல்லூரியில் லெக்சரர் ஆக பணியாற்றும் ரூபியை மேரேஜ் பண்ணும் முயற்சியில் இறங்கினேன்.என் மனைவி புவனேஸ்வரியின் பிரண்டுதான் ரூபி.நானும்,ரூபியும் ஒன்றாக சுற்றினோம். அதை என் மனைவி கண்டித்தாள்.அதில் இருந்து அவர்களுக்குள் சண்டை வந்து பேசிக்கொள்வதில்லை. ஆனாலும் ரூபியுடன் என் உறவு தொடர்ந்தது. நடந்ததை ரூபியிடம் சொன்னேன்.உங்களையே பொம்பள வேஷம் போட வைக்க முயற்சிக்கிறாள் என்றால் அவளுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்?.டார்லிங்!நான் ரெடி,நீங்க நம்ம மேறேஜ்க்கு அர்ரஞ்ச்மெண்டை பாருங்க என்றாள்..

நான் என்மனைவி புவனேஸ்வரிக்கு டைவர்ஸ் கேட்டு நோட்டீஸ் அனுப்பினேன்.சீக்கிரம் முடிவதற்காக விரைவு நீதி மன்றத்தில் விவாகரத்து வழக்கை நடத்தினேன். அதன்பின் இரண்டுமுறை என்னிடம் பைசலுக்கு வந்தார் என் மாமியார்.திட்டி வெளியே அனுப்பினேன். என் வீட்டில் என்னுடன் வந்து தங்கி கொண்டாள் ரூபி.என் மனைவியின் புடவைகள்,நகைகளை உபயோகித்தாள்.

ரூபி என்னுடன் குடும்பம் நடத்துவது தெரிந்து என் வீடுவந்து ரூபியிடம் சண்டை போட்டாள் என் மனைவி புவனேஸ்வரி.அவளை கன்னத்தில் இரண்டு முறை அறைந்து,வெளியே போடி! என்று என் முன்னாலேயே என் மனைவியை அறைந்து வெளியே அனுப்பினாள்.என் மனைவியும் அவமானத்துடன் திரும்பினாள்.

நாட்கள் போயின.பல மாதங்கள் ஓடிவிட்டது.

--------------------------------------
பகுதி 2 - http://girly-crossdressing-stories.blogspot.in/2014/12/part-2.html