ஹலோ !வணக்கம்!என்ன பாக்குறீங்க சார்!இதுல வர விஜய்,வேற யாருமில்லே!என்னோட
பொண்டாட்டி.அவங்க முழு பேரு விஜய லட்சுமி.என் பேரு திவாகர்.ரெண்டு பேரும்
பட்டதாரிங்க.என்னை ஒரு பந்தயத்துல ஜெயிச்ச என் மனைவி விஜய
லட்சுமி,போட்டிபடி எனக்கு புடவைகட்டிவிட்டு,பெண்ணாக அலங்கரிச்சி ரெண்டு
நாலு அவங்க மனைவியா நடத்தினாங்க.என்னை பெண் வேடத்தில் பார்த்துவிட்ட என்
மாமியார்,அவர் வீட்டுக்கு கூட்டிபோனாங்க.நான் எதிர்த்து பார்த்தேன்.என்
மாமியார் என்னை இரண்டுமுறை அறைந்துவிட்டார். நான் ஆடிபோனேன்.
பின்
என்னை அவர் ஆம்னிவேனில் ஏற்றி அவர் வீட்டுக்கு கூட்டிபோனார்.கூடவே என்
மனைவியும் வந்தாள்.என் மாமியார் அவர்வீட்டில் என்னை வேலை
செய்யவைத்தார்.ஏய்!திவ்யா!வாடி,இங்கே!வந்து இந்த சாமான்களை வெளக்கி வையுடி
என்றார். நான் அப்படியே செய்தேன்.அன்று முழுக்க புடவை கட்டிக்கொண்டு பெண்
அலங்காரத்தில் இருந்த என்னை வேலைக்காரியாய் நடத்தினார்கள்.மாலை
வந்ததும்,என் மனைவி என்னிடம்,சரிங்க,நீங்க பொண்ணு வேஷம் போட்டது
போதும்.இனி உங்க புடவைய அவிழ்த்து வச்சிட்டு பேன்ட் சர்ட் போட்டுக்குங்க
என்றாள்.
நான் அதை ஏற்க மறுத்துவிட்டேன்.எப்படி,வீட்டுக்கு வந்த
மருமகனை மாமியார் கைநீட்டி அறையலாம் ?இதுக்காக அவங்க என்கிட்ட மன்னிப்பு
கேட்கவேண்டும் என்றேன்.என் மாமியார் மன்னிப்பு கேட்க மறுத்தார்.என் மனைவி
சொன்னபோதும் கேட்கவில்லை.என் மனைவி என்னிடம் சொன்னாள்.ஏங்க!எங்கம்மா
டீச்சர் ஆ இருக்குறாங்க.ரொம்ப கோவக்காரர் அவங்க.எங்கப்பாவே எங்கம்மாவ
எதிர்க்க முடியாம ஓடிட்டாரு.நீங்க பேசாம வாங்க,எங்கம்மா கோபபட்டா
உங்களுக்கு தான் கஷ்ட்டம் என்றாள்.
என்ன?என்னை மிரட்டி
பார்க்கறீங்களா?.நான் முடிவு செய்துட்டேன்.உங்கம்மா மன்னிப்பு கேட்கறவரை
இப்படியே புடவை கட்டிக்கிட்டு பொம்பள அலன்காரத்துலதான் இருப்பேன் என்றேன்.
என்
மாமியாரும் மன்னிப்பு கேட்கலை.நானும் என் பெண் அலங்காரத்தை
மாத்திக்கலை.ஆனால் தினம் குளிப்பேன்,என் மனைவி வைத்துள்ள அவளின் புடவைகளை
மாற்றி மாற்றி அணிந்தேன்.பெண்ணாக அலங்காரம் செய்து கொண்டேன்.ஆனால் ஒரு
வேலைகளையும் செய்யமாட்டேன்.வேளா வேளைக்கு சாப்பிடுவேன்.என் மனைவியை தவிர
யாரிடமும் பேசமாட்டேன்.இப்படியே ஒருவாரம் போனது
.
நான் என்
அலுவலகத்துக்கு லீவ் போட்டுவிட்டு இருந்தேன்.என்னால் ஸ்கூல் டீச்சர் ஆக
இருந்த என் மனைவி விஜய லட்சுமி யும் வேலைக்கு போக முடியவில்லை.
கடைசியாக
என் போராட்டம் முடிவுக்கு வந்தது.என் முடிவை மாற்றிக்கசொல்லி என்னை
கேட்டாள் என் கொழுந்தியா வனிதா.அவளை போடி என்று திட்டி துரத்திவிட்டேன்.
இன்னும்
நாலுநாள் டைம் தருவேன்.அதற்குள் நான் புடவையை அவிழ்த்துவிட்டு,பேன்ட்
சர்ட் போட்டுக்கொண்டு என் மனைவியோடு போகவேண்டும்.இல்லாவிட்டால் நடக்கிறதே
வேறு என்று என் மாமியார் சொல்லிவிட்டார்.
நானும் பார்க்கிறேன் ஒருகை
என்று பிடிவாதம் காட்டினேன்.அன்று நான் வெளிர் பச்சை கலரில் பாரின்
நைலக்ஸ் புடவை,பிளவுஸ் அணிந்து இருந்தேன்.எப்போதும் விக் வைத்த என் கூந்தலை
பின்னி ஒற்றை ரோஜா பூ வைத்திருப்பேன்.அன்று என் மனைவி என் கூந்தலில் மூணு
முழம் மல்லிகைப்பூவை சூட்டிவிட்டாள்.
இன்னும் ஒருநாள்தான் பாக்கி
இருந்தது.நான் திமிராய் இருந்தேன்.ஹாலில் என் மாமியார் அமர்ந்து
இருந்தார்.நான் அந்த பக்கம் வந்தேன்.என்னை பார்த்து,ஏய்!நில்லு!உன் மனசில
பெரிய இவன்னு நினைப்பா?மாப்பிள்ளைன்னு பார்க்கறேன்,வேற ஆளா இருந்தா
நடக்கறதே
வேறஎன்றார் என் மாமியார்.
என்ன கிளிச்சிடுவீன்களோ ?உங்க வெத்து மிரட்டலுக்கு நான் பயப்படமாட்டேன் என்றேன்.
உனக்கு இதே அதிகம் என்றபடி வேகமாக வந்த என் மாமியார்,பளாரென்று என் கன்னத்தில் அறைந்தார்.எனக்கு கோபம் வந்துவிட்டது.
என்னடி!நினச்சிக்கிட்ட,சின்னப்பையனை
அடிக்கிறமாதிரி உன் இஷ்டத்துக்கு அடிக்கறே?என்றபடி,என் மாமியாரின் கையை
பிடித்து இழுத்து அவரை அறைந்தேன்.நான் அடிப்பேன் என்று அவர் எதிர்
பார்க்காததால் ஆடிபோய்விட்டார்.நான் அறைந்ததை என் மனைவியும் ,வனிதாவும்
பார்த்துவிட்டனர். எங்கம்மாவை அடிக்க நீங்க யாரு?என்று என் கூந்தலை
பற்றினாள் வனிதா போடி என்று அவளுக்கு ஒரு அறை கொடுத்தேன்.அழுதுவிட்டாள்.என்
மனைவி என் கையை பிடித்து தடுத்தாள்.அவளையும் அறைந்தேன்.அதற்குள்
சுதாரித்துக்கொண்ட என் மாமியார் என் கையை பிடித்து
முறுக்கிகொண்டார்.இனிமேல் இவனை ஆம்பளையா வைச்சிருக்க கூடாது,புடின்கடி
என்று மகள் களை கூப்பிட்டார்.மூன்று பெண்களும் என்னை அடித்தனர்.மயங்கி
விழுந்தேன்.நான் கண் விழித்தபோது,எனக்கு பட்டுபுடவை,பட்டு பிளவுஸ்
அணிவித்து என்னைமணமகளாக அலங்கரித்தனர்.என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
இங்க
பாருடி!இனிமேல் நீ ஒரு பெண்.உன்பெயர் திவ்யா.என் மகள் விஜய லட்சுமியின்
மனைவி யாகிவிட்டாய் என்றார் என் மாமியார்.அதிர்ச்சியடைந்தேன்.
அடுத்த
மூணு மணி நேரத்தில் நான் முழு மணமகளாக மாற்றப்பட்டேன்.என்னை
கூட்டிசென்றனர். அங்கே பேன்ட் சர்ட் அணிந்து தயாராக இருந்தார் என்
மனைவி.ஒரு மணமேடை அமைக்கப்பட்டு அதில் அமர்ந்திருந்தார் என் மனைவி.என்
மாமியாரின் பிரண்ட்ஸ்,என் மனைவியின் பிரண்ட்ஸ் என முப்பது பெண்கள் மட்டும்
இருந்தனர்.காஞ்சீவரம் பட்டுபுடவை,பட்டு பிளவுஸ்
அணிந்துகொண்டு,கைகள்,காதுகள், கால்கள், கழுத்து என தங்க நகைகள்
அணிந்து,மட்டை வைத்து பின்னிய கூந்தல் முழுக்க பூ சூடிக்கொண்டு,நான்
அணிந்து இருந்த பட்டுபுடவை சர சரக்க வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க என்
மாமியாரால் மணமேடைக்கு நடத்தி செல்லப்பட்டேன்.அங்கிருந்த என் மனைவி அருகில்
அமர்ந்தேன்.என் மாமியார் அவர் கையில் கட்டியிருந்த கோல்ட் செயின் வாட்சில்
அடிக்கடி டைம் பார்த்தபடி இருந்தார்.
திடீரென்று என் மாமியார்
அவரின் மணிக்கட்டில் கட்டியிருந்த தங்க வாட்சை பார்த்து,வனிதா ஆன் பண்ணுடி
என்றார்.என் கொழுந்தியா டேப்பை போட்டதும் கெட்டிமேள இசை ஒலித்தது.என்
மாமியார் அவரின் ஹேன்ட்பேகில் இருந்து தாலி கோர்த்த மஞ்சள் கயிறை எடுத்து
என் மனைவியிடம் தந்து கட்டு தாலியை என்று உத்தரவிட,அதை வாங்கிய என் மனைவி
விஜயலட்சுமி,என் கழுத்தில் தாலி கட்டினார்.எல்லா பெண்களும் அட்சதையை போட்டு
ஆசி வழங்கினர்.நான் என் மனைவி என் கழுத்தில் தாலி கட்டும்போது வெட்கத்தில்
தலை குனிந்தேன்.
திவ்யா!அம்மா காலில் விழலாம் எழுடி!என்று விஜய
லட்சுமி சொன்னார்.பின் இருவரும் என் மாமியார் காலில் விழுந்து
வணங்கினோம்.அப்போது என் மாமியார்,அவர் கையில் போட்டிருந்த ஆறு தங்க
மோதிரங்களில் ஒன்றை கழட்டி என் கையில் போட்டுவிட்டார்.இதையெல்லாம்
போட்டோ,வீடியோ எடுத்தனர்.
பின் எங்களுக்கு முதலிரவையும் ஏன்
மாமியார் நடத்தினார். விஜயலட்சுமி என்னை மேரேஜ் செய்தபின் என்னை அவர்கள்
வீட்டிற்கு வீட்டு பெண்ணாக கூட்டி வந்துவிட்டார்.இப்போது ஏன் மாமியார்,என்
மனைவி விஜயலட்சுமி,வனிதா எல்லோரும் வேலைக்கு போகின்றனர்.என்னை வேலையை
ரிசைன் பண்ணவைத்தனர். எல்ல வீட்டு வேலைகளையும் நானும்,என்னுடன் வேலை
செய்யும் வேலைக்காரியும் செய்கிறோம்.
என் மாமியார் என்னை
கூட்டிசென்று ஹார்மோன் ஊசி போட்டுவிட்டார்.எனக்கு இப்போது பிரெஸ்ட்
வந்துவிட்டது.என் மார்பகங்கள் பெரிதாகிப்போனதால் ,நான் இப்போது 36 சைஸ்
பிரா அணிகிறேன்.என் மனைவி,என் மாமியார் இருவரின் டிரஸ்கலை அணிகிறேன்.ஹவுஸ்
வைப்பாக உள்ளேன்.என் கணவர் விஜய லட்சுமி அவர்களின் உண்மையான மனைவியாக
இருக்கிறேன.
No comments:
Post a Comment